எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அபு தாபி: அபு தாபியில் நடைபெற்ற ஐ.பி.எல் 38-வது த்ரில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடித்தது. வெற்றிக்கு பிறகு பேசிய கேட்டன் டோனி பிட்ச் குறித்து கொஞ்சம் கவலைப் பட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
சுனில் நரைன்...
பிரசித் கிருஷ்ணா 3 ஓவர்களில் 18 ரன்களையே விட்டுக்கொடுத்திருந்தார் கடைசி ஓவரில் தேவையில்லாமல் சில மாற்றங்களைச் செய்ய ஜடேஜா 2 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 22 ரன்கள் அந்த ஓவரில் வர கடைசி ஓவரில் 4 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும்போது சுனில் நரைன் மிகப்பிரமாதமாக வீசினார். சாம் கரன், ஜடேஜாவை வீட்டுக்கு அனுப்பினார் சுனில் நரைன். கடைசி பந்தை சாகர் மிட்விக்கெட்டில் அடித்து வெற்றி ரன்னை எடுக்க சி.எஸ்.கே கேம்ப்பில் கொண்டாட்டம். கொல்கத்தா பிரமாதமாக ஆடி ஏமாற்றம் அளித்தது.
ஜடேஜா அபாரம்...
சி.எஸ்.கே ஒரு கட்டத்தில் 142/6 என்று தடுமாறியது அந்தக் கட்டத்திலிருந்து போட்டியை விடுவது, அல்லது விட்டுக்கொடுப்பது உஷ்கண்டுக்கதீங்க தருணமா என்று தெரியவில்லை. நன்றாக ஆடாத போதும் வெற்றி பெறுகிறோம் என்று டோனியே கூறுகிறார் என்றால் ஒருவேளை உஷ் கண்டுக்காதீங்க தருணமாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. 10 பந்துகளில் 24 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும்போது பிரசித் கிருஷ்ணாவுக்கு ஜடேஜா அதிர்ச்சி அளித்தார்.
காரணம் அதுவரை, அந்த ஓவரிலேயே முதல் 2 பந்துகளை நன்றாக வீசிய பிரசித் கிருஷ்ணா லெக் ஸ்டம்பில் கொண்டு போய் ஒரு ஸ்லோ பந்தை ஷார்ட் பிட்ச் ஆக வீசினால் யார்தான் அடிக்க முடியாது, சிக்ஸ்! அடுத்த பந்தை கொண்டு போய் ஒரேயடியாக ஃபுல் லெந்தில் வீச ஜடேஜ லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார், ஜடேஜா நன்றாக அந்தப் பந்தை பிக் செய்தாலும் இந்த இரண்டு பந்து பிறகு அடுத்த 2 பந்துகள் ஃபுல்டாஸ் என்பது ‘உஷ் கண்டுக்காதீங்க’ போல்தான் தெரிகிறது.
பிரமாதமானது...
இந்த வெற்றி குறித்து டோனி கூறியதாவது: “இந்த வெற்றி பிரமாதமானது. சில சமயங்களில் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடி தோற்போம். ஆனால் சில சமயங்களில் நன்றாக ஆட மாட்டோம் ஆனாலும் வெற்றி பெறுவொம், இது மகிழ்ச்சி தருவதுதான். இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததில் மகிழ்ச்சி. ஆங்காங்கே நன்றாக வீசினோம். வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற பிட்ச் அல்லட் இது.
நினைத்தோம்...
அதனால் அவர்களுக்கு ஷார்ட் ஸ்பெல்களாகக் கொடுத்தோம், 170 எடுக்கக் கூடியதுதான் என்று நினைத்தோம். ஜடேஜா வீசும்போது பந்து நன்றாக மட்டைக்கு வந்தது, பந்து நின்று வரவில்லை. நாங்கள் இலக்கை விரட்ட ஆரம்பித்ததை வைத்துப் பார்க்கும்போது கொல்கத்தா மீண்டும் எழுந்து ஆட்டத்தை மாற்றியதற்கு பாராட்டுக்கள். ஒரு பிட்சில் தொடர்ந்து ஆடினால் கிரவுன்ட்ஸ்மென் அதிக தண்ணீர் விட்டு கொஞ்சம் புற்களை விட்டு வைப்பார்கள். அதனால்தான் பிட்ச் குறித்து கொஞ்சம் கவலைப் பட்டோம்” என்றார் டோனி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



