எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மைசூர்,ஏப்.12 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூக சேவகர் அன்னாஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து இந்த மசோதாவை விரைவில் கொண்டு வர மத்திய அரசு சம்மதித்து 10 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. இந்த குழுவின் அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த மசோதாவை உருவாக்க ஜூன் மாதம் 10 ம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடக்கும் போது இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


