எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், நவ. - 27 - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிக ளில் பெய்த பலத்த மழையில் 800 -க்கு ம் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை தொடரும் என்று வா னிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இங்கிலாந்தில் பல பகுதிகளில் கடந்த புதன் கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு உள்ளது.800 -க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கின. மழை வெள்ள த்தில் மரம் விழுந்தும் காரில் சிக்கியும், 2 பேர் பலியாகினர். மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வரு கிறது என்று அதிகாரிகள் கூறினர். மழை நீடிக்கும் என்று வானிலை மை யம் எச்சரித்துள்ளதால், மக்கள் அச்சத்தி ல் உள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனிடம் கேட்ட போது, மழை பாதிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையா ன அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்று டிவிட்டரில் தெரி வித்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


