எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காந்திநகர் : கடைசி மைல்கல்லில் உள்ள குடிமகன் வரை மருத்துவ சேவை வழங்குவதே எங்கள் முன்னுரிமை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கெவாடியாவில் மே 5 முதல் 7 வரை 3 நாட்கள் நடந்த “ஆரோக்கிய சிந்தனை முகாமின்” நிறைவு நாள் நிகழ்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்.
இந்த நிகழ்வில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவின் பவார் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால், மாநில சுகாதார மந்திரிகள், சுகாதாரத்துறை செயலாளர்கள், நிதி ஆயோக், ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியதாவது:-
சுகாதாரம் என்பது வர்த்தகம் அல்ல, நமக்கான சேவையாகும். கடைசி மைல்கல்லில் உள்ள குடிமகன் வரை சுகாதார சேவைகளை வழங்குவதே எங்கள் முன்னுரிமையாக உள்ளது.மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும் 'இந்தியாவின் மூலம் குணப்படுத்துதல்' மற்றும் 'இந்தியாவில் குணமடைதல்' ஆகிய இரண்டும் நமது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் இரண்டு முக்கிய தூண்கள் ஆகும். இது உலகளாவிய சுகாதாரத் தலைமையாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது.
சுகாதாரத் துறையில் இந்தியாவை 'விஸ்வ குருவாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.காசநோயாளிகள் அனைவரையும் தத்தெடுத்து, அவர்களின் நல்வாழ்வு, ஊட்டச்சத்து, சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் உடனடி சிகிச்சை ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் 'காசநோயாளி/கிராமத்தை தத்தெடுப்பு' திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த திட்டம், 2025-க்குள் ‘காசநோய் இல்லாத இந்தியா’ என்ற நமது இலக்குக்கு பெரும் பங்களிப்பை வழங்கும். மேலும் இந்த மாநாடு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு காசநோய் இல்லாத இந்தியா மற்றும் கண்புரை அறுவை சிகிச்சையின் பின்னடைவை நீக்குதல் உள்ளிட்ட துறை சார்ந்த இலக்குகளை வழங்கியுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கான பிரச்சாரம் தொடங்கப்படும்.
தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை என்பது நமது சுகாதார அமைப்புகளின் எதிர்காலம். கடைசி மைல் வரை சுகாதார சேவைகளை வழங்க இது ஒரு சரியான தளத்தை வழங்குவதால், அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதற்கு நாம் உழைக்க வேண்டும்.‘ஆயுஷ்மான் பாரத் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்’ ஒரு முக்கியமான திட்டமாகும்.
சுகாதாரத்துறையில் டிஜிட்டல் புரட்சிக்கு இந்தியாவைத் தூண்டும் முக்கியமான திட்டமாகும். போர்க்கால அடிப்படையில் (ஏபிஹச்ஏ)-ஐடியை உருவாக்கும் நோக்கில் நாம் செயல்பட வேண்டும். இதன்மூலம் மருத்துவ சேவையில் ஒருவரின் தனியுரிமையை இது உறுதி செய்கிறது.இவ்வாறு அவர் உரையாற்றினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


