எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம் : ஏற்காட்டில் வரும் 26-ம் தேதி கோடை விழா தொடங்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, டைடல் பார்க் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ள இடங்களை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஏற்காட்டில் வரும் 26ம் தேதி கோடை விழா தொடங்கும். கோடை விழாவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவின் ஒருபகுதியாக அண்ணா பூங்காவில், மலர், மாம்பழம் மற்றும் காய்கறி கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


