எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 22 - தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவால், இளைஞர் காங்கிரசார் நீக்கப்பட்டது குறித்து மேலிட குழுவினர் டெல்லியிலுருந்து வந்து நேற்று சென்னையில் விசாரணை மேற்கொண்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தனது மனைவி ஜெயந்தியை மயிலாப்nullர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினார். அவர் மனு நிராகரிக்கப்பட்டதால் தங்கபாலு களத்தில் குதித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகி சிவகாமி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். தங்கபாலு போட்டியிடுவதற்கு கட்சியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும் வேட்பாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறி தமிழ்நாடு முழுவதும் தங்கபாலுக்கு எதிராக காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அவரது வீடு முற்றுகை, தீக்குளிக்க முயற்சி, உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. காங்கிரசின் அதிகாரப்nullர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தங்கபாலுவின் நடவடிக்கைகளுக்கு சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஓட்டுப்பதிவு முடிந்து அன்று இரவோடு இரவாக எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன், தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ், கவுன்சிலர் சாந்தி, இளைஞர் காங்கிரஸ் தென்சென்னை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் பிரகாஷ் உள்பட 19 பேர் காங்கிரசில் இருந்து nullநீக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பை தங்கபாலு வெளியிட்டார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களை nullநீக்க தங்கபாலுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். விளக்கம் கேட்காமலேயே தங்களை கட்சியில் இருந்து nullநீக்கியது செல்லாது என்று ஆவேசமாக பதில் அளித்தனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும் கண்டனம் தெரிவித்தார். இதனால் தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுத்தது.
மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து தமிழக காங்கிரசில் நிலவி வரும் சூழ்நிலையை எடுத்து கூறினார்கள். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை nullநீக்கியது அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சஞ்சீவ்ஜோசப் தலைமையில் ஒரு குழு தமிழகத்துக்கு அனுப்பி நேரில் விசாரிக்கு மாறு ராகுல்காந்தி உத்தரவிட்டார்.
மேலிட குழுவினர் nullநீக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேருக்கும் இ.மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி இருந்தனர். அதில் நேற்று காலை 11.30 மணிக்கு சத்திய மூர்த்தி பவனில் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் அஜராக வேண்டும், விசாரணைக்கு வரும்போது கட்சி தொண்டர்களை கும்பலாக அழைத்து வராமல் தனியாக வரவேண்டும். இது ராகுலின் உத்தரவு என்று கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை சஞ்சீவ்ஜோசப் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் சென்னை வந்தனர். அவர்கள் nullநீக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். null
நீக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜேம்ஸ் பிரகாஷ் (தென்சென்னை), சுரேஷ் (ஈரோடு), ஜவகர்பாபு (திருப்nullர்), நிர்வாகிகள் ஆர்.வி.ரஞ்சித்குமார், விஜயசேகர், ரஞ்சன்குமார், கமல், சக்திவேல் ஆகியோர் வந்து இருந்தனர். முன்னதாக டெல்லி மேலிட குழுவினர் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்க பாலுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு nullநீக்கப்பட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. அப்போது தேர்தலின்போது தங்கபாலு நடந்துகொண்ட விதம் பற்றி புகார் தெரிவித்தனர். இந்த விசாரணை முடிந்ததும் மேலிட குழுவினர் டெல்லியில் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். அதன்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி மேலிடம் முடிவு செய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


