எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.7 - நில மோசடி புகார் தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்தவர் கருப்பண்ணன் 2010-ல் கிழக்கு கடற்கரை சாலையில் 75 சென்ட் நிலத்தை அவர் வாங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தனது இடத்தை பார்க்கச் சென்றபோது வேறு எவரோ வேலி போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கேட்டபோது, பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் உதவியாளர் ரகுராமன், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறியிருக்கிறார்.
கருப்பண்ணன் இது தொடர்பாக கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இருவரின் பத்திரங்களையும் சாந்தோம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரிசோதித்தபோது கருப்பண்ணன் பத்திரம் தான் உண்மையானது என்று தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மணி சர்மாவின் உதவியாளர் ரகுராமன் கைது செய்யப்பட்டார். மணி சர்மாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


