எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே. 18 - ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங்கில் தான் ்ஈடுபட்டதாக டெல்லி போலீசாரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அங்கீத் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். போலீஸ் விசாரணையின்போது இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் அளித்ததாக டைம்ஸ் நவ் டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.
தான் தவறு செய்து விட்டதாகவும் சவான் அப்போது சென்னாராம். 5 நாள் போலீஸ் காவலில் சவான், ஸ்ரீசாந்த், சண்டிலா ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். போலீஸ் விசாரணையின்போது ஆமாம், நான் தவறு செய்து விட்டேன் என்று ஒப்புக் கொண்டாராம் சவான். ரூ. 60 லட்சம் வாங்கியவர் சவான் ஒரு ஓவரை பிக்ஸ் செய்வதற்காக ரூ. 60 லட்சம் பணம் வாங்கியவர் என்பது போலீசாரின் குற்றச்சாட்டாகும். மும்பை போட்டிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது இந்த பிக்ஸிங் நடந்தது என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளது. ஸ்ரீசாந்த்தின் வாக்குமூலம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


