எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : இந்தியாவின் மூன்று தடகள வீரர்களை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சீனா தடை விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு செல்ல இருந்த தனது பயணத்தை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ரத்து செய்துள்ளார்.
சீனாவின் ஹோங்சு நகரில் நாளை 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளச் சென்ற அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வுஷூ (WUSHU) வீரர்களான நைமன் வங்க்சு, ஒனிலு தேகா மற்றும் மேபுவுங் லாம்கு ஆகியோர் சீனாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "சீனாவின் இந்த நடவடிக்கை, ஆசிய விளையாட்டின் உணர்வுகளை அவமதிப்பதாக, விளையாட்டு போட்டிகளின் விதிமுறைகளையும் மீறுவதாக உள்ளது" என்று கூறியுள்ளது.
இந்நிலையில், இந்திய வுஷூ அணியில் மீதமிருக்கும் 7 வீரர்கள், அணி நிர்வாகிகள் ஹாங்காங் சென்று அங்கிருந்து சீனாவுக்குள் நுழைகின்றனர். தடைவிதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர்களை விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவுக்கு திரும்ப அழைத்துள்ளது.
இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், "விளையாட்டு போட்டியினை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், சட்டபூர்வமான ஆவணங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வரும் வீரர்களை சீனா வரவேற்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில் நீடித்து வரும் அருணாச்சலப் பிரதேச எல்லைப் பிரச்சினை காரணமாக அப்பகுதியை இந்தியாவின் பகுதியாக ஏற்க சீனா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கான்
20 May 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பெரிய பாய் என அழைப்பது பிடிக்கவில்லை: ஏ.ஆர்.ரஹ்மான்
20 May 2025சென்னை : சமூக வலைதளங்களில் ‘பெரிய பாய்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
-
பாக்.,பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் : இம்ரான்கான் கட்சி கொண்டு வருகிறது
20 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இம்ரான்கான் கட்சி கொண்டு வந்துள்ளது.
-
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்: புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது: கபில் சிபல்
20 May 2025புதுடெல்லி : புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது என்று கபில் சிபல் தெரிவித்தார்.
-
விரைவில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
20 May 2025அமெரிக்கா, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
“பாக்.கை முழுமையாக தாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது
20 May 2025புதுடெல்லி, : பாகிஸ்தானை அதன் முழு ஆழத்திலும் சென்று இலக்குகளைத் தாக்கும் அளவுக்கான ஆயுதத் திறனை இந்தியா கொண்டுள்ளது என்று ராணுவ விமானப் பாதுகாப்பு படையின் லெப்டி
-
அரக்கோணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் நீக்கம்
20 May 2025சென்னை : அரக்கோணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் கட்சி பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார்.
-
நேபாளத்தில் நிலநடுக்கம்
20 May 2025நேபாள : நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மும்பை அணியில் இணையும் மாற்று வீரர்கள அறிவிப்பு
20 May 2025மும்பை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
பாகிஸ்தான் ராணுவத்தளபதி அசிம் முனீருக்கு திடீர் பதவி உயர்வு
20 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.
-
அழுதேனா? சூர்யவன்ஷி விளக்கம்
20 May 202510 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல்.
-
சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டு அனுபவம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
20 May 2025புதுடெல்லி : நீதித்துறைப் பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
முன்கூட்டியே துவங்குகிறது பருவமழை; கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
20 May 2025திருவனந்தபுரம் : கேரளாவில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன.
-
நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை : பிரதமர் நரேந்திர மோடி தகவல்
20 May 2025புதுடெல்லி : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
விசா முடிந்தும் வெளியேற இந்தியர்களுக்கு எச்சரிக்கை
20 May 2025வாஷிங்டன், விசா முடிந்தும் வெளியேற இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
20 May 2025தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நீட் தேர்வுக்கு பயந்து பலியாக வேண்டாம்: மாணவர்களுக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்
20 May 2025சென்னை, : நீட் ரத்து நாடகத்திற்கு பலியாக வேண்டாம் என மாணவர்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
-
திருப்பூர் அருகே மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
20 May 2025திருப்பூர், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46).
-
ஜெர்சி நம்பராக 12-ஐ தேர்வு செய்தது ஏன்? - சி.எஸ்.கே. வீரர் பிரெவிஸ் விளக்கம்
20 May 2025சென்னை : சி.எஸ்.கே. அணியில் 12-ம் எண் ஜெர்சியை தேர்வு செய்தது ஏன் என பிரெவிஸ் விளக்கமளித்துள்ளார்.
ஆறுதல் வெற்றிக்காக...
-
பாக். ட்ரோன்களை எதிர்கொள்ள நடவடிக்கை: பொற்கோயிலில் வான்பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கு அனுமதி
20 May 2025அமிர்தசரஸ் : பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் புனித வளாகத்தினுள் வான்பாதுகாப்பு அமைப்பினை நிறுவ கோ
-
டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கான உள்ளூர் மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியாக குறைப்பு
20 May 2025புதுடெல்லி : பா.ஜ.க.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசா முனையில் 60 பேர் பலி
20 May 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது இதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஐதராபாத் அபார வெற்றி: வெளியேறியது லக்னோ அணி
20 May 2025லக்னோ : ஐதராபாத் வெற்றி காரணமாக பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்த லக்னோ அணி பரிதாபமாக வெளியேறியது.
-
ஐ.பி.எல்-ல் அசத்தும் கே.எல்.ராகுல்: இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு?
20 May 2025புதுடெல்லி : ஐ.பி.எல்-ல் தொடர்ந்து அசத்தி வரும் கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அடித்து நொறுக்குவதே என்னுடைய திட்டம் ; அபிஷேக் சர்மா பளீச்
20 May 2025லக்னோ : முதல் பந்திலிருந்தே அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டம் என்று அபிஷேக் சர்மா கூறினார்.