எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தரம்சாலா, மே. 19 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தர்ம சாலாவில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவ ன் அணி 50 ரன் வித்தியாசத்தில் மும் பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி தரப்பில் ஆல்ரவுண்டர் அசார் மெஹ் மூத் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவ ருக்குப் பக்கபலமாக, ஷான் மார்ஷ் மற்றும் வொக்ரா ஆகியோர் ஆடினர்.
பின்பு பெளலிங்கின் போது, சந்தீப் சர் மா, சாவ்லா, அசார் மெஹ்மூத், பிரவீ ன் குமார், மற்றும் அவானா ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தது.
ஐ.பி.எல். போட்டியின் 69-வது லீக் ஆட்டம் இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நேற்று பகலிரவு ஆட்ட மாக நடந்தது. இதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்னைக் குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில், ஆல்ரவுண்டர் அசார் மெஹ்மூத் அதிரடியாக ஆடி 44 பந்தில் 80 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். ஷான் மார்ஷ் 47 பந்தில் 63 ரன் எடுத் தார். இதில் 11 பவுண்டரி அடக்கம். தவிர, வொக்ரா 20 ரன் எடுத்தார்.
மும்பை அணி சார்பில், முன்னணி வே கப் பந்து வீச்சாளரான மலிங்கா 39 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, கொல்டர் நைல், ஆர். தவான், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
மும்பை அணி 184 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ் சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 133 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இதனால் இந்த லீக் ஆட்டத்தில் பஞ் சாப் அணி 50 ரன் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது.
மும்பை அணி தரப்பில், ராயுடு அதிக பட்சமாக 22 பந்தில் 26 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, கே ப்டன் ரோகித் சர்மா 25 பந்தில் 25 ரன் னையும், பொல்லார்டு 21 பந்தில் 22 ரன்னையும், டாரே 12 ரன்னையும், ஆர். தவான் 14 ரன்னையும், எடுத்தனர்.
பஞ்சாப் அணி சார்பில், சந்தீப் சர்மா 39 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, பி.பி. சாவ்லா மற்றும் அசார் மெஹ்மூத் தலா 2 விக்கெட்டும், பிரவீன் குமார் மற்றும் அவானா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அசார் மெஹ்மூத் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


