எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மிக்ஜம் புயல் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன் விபரம்:
1.கணேசபுரம் சுரங்கப்பாதை, 2.கெங்குரெட்டி சுரங்கப்பாதை, 3.செம்பியம் சுரங்கப்பாதை, 4.வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, 5.துரைசாமி சுரங்கப்பாதை, 6.மேட்லி சுரங்கப்பாதை, 7.ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, 8.மவுண்ட் - தில்லை நகர் சுரங்கப்பாதை, 9.சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை, 10.பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, 11.சி.பி.சாலை சுரங்கப்பாதை, 12.வியாசர்பாடி சுரங்கப்பாதை, 13.திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, 14.ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, 15.கோயம்பேடு புதுபாலம் சுரங்கப்பாதை, 16.சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, 17.சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன
சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரை சாலையிலும் போக்குவரத்து சீராக உள்ளது.புழல் ஏரி நீர்திறப்பு காரணமாக மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை சாலைகளில் செல்ல அனுமதி இல்லை. தாம்பரம் ஜி.எஸ்.சாலையில் போக்குவரத்து சீராக உள்ளது. ஓ.எம்.ஆர்., பெருங்குடி, அடையாறு, கோட்டூர்புரம், சாந்தோம், மீனம்பாக்கம், கிண்டி, மத்திய கைலாஷ், திருவான்மியூர் பகுதிகள் சீராக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


