எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூன். 12 - மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அரசியல் நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் உகந்த சூழலை ஏற்படுத்த அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது,
சத்தீஸ்கரில் நிகழ்ந்த மாவோயிஸ்டு தாக்குதல் நமது நாட்டின் ஜனநாயக அடித்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறுவதில் தவறில்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அரசியல் நடவடிக்கைகள் தடைபட்டால் ஜனநாயக சக்திகளின் வீரியம் குறைந்து விடும். சத்தீஸ்கரில் நடந்த தாக்குதல் மூலம் முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியின் உயர்நிலை தலைவர்களை நக்சல்கள் குறி வைத்தனர் என தெரிகிறது. மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அமைதியான அரசியல் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நக்சல்களை ஒடுக்குவதற்கு தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


