எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.3 - சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரத்தில் பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ஆம்ஸ்ட்ராங் கைதை கண்டித்து அவரது ஆதாரவாளர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதால் பாரிமுனை பகுதியில் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் கடந்த 2008ம் ஆண்டு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஆம்ஸ்ட்ராங் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.
நேற்று பிற்பகல் ஆம்ஸ்ட்ராங் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட்டு ரமேஷ் வீட்டுக்கு அழைத்து சென்று அவரது முன்னிலையில் ஆஜர் செய்தனர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கை இன்று சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு nullநீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு முழுவதும் கோட்டை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவதை அறிந்ததும் காலை 10 மணியளவில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கோர்ட்டு முன்பு குவிந்தனர். ஆம்ஸ்ட் ராங் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
பின்னர் கோர்ட்டு வாசல் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களிடம் போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறினார்கள்.
இதையடுத்து தொண்டர்கள் அங்கிருந்து சென்று நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே பகல் 12 மணிக்கு ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஜார்ஜ்டவுன் 7வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சாந்தி முன்பு ஆஜர்படுத்தினார்கள். ஆம்ஸ்ட்ராங் சார்பில் வக்கீல் சந்திரபாபு ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் கூறுகையில். ஆம்ஸ்ட்ராங் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் போலீசார் நேற்று கைது செய்தவிதம் முறையற்றது. அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து மாஜிஸ்திரேட்டு சாந்தி கூறும்போது, இந்த வழக்கு துவக்க நிலையில் உள்ளது.
அதனால் முக்கிய கருத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதுடன் வருகிற 12ந் தேதி வரை nullதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறேன் என்றார். இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து கோர்ட்டு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் nullநீண்ட வரிசையில் காணப்பட்டன. போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பகல் 1.20 மணி அளவில் ஆம்ஸ்ட்ராங்கை கோர்ட்டில் இருந்து போலீஸ் வேனுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் போலீஸ் வேனை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிலர் கையால் வேன் கண்ணாடியை தட்டி னார்கள். பாட்டிலை எடுத்தும் வேன் மீது வீசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி ஆம்ஸ்ட்ராங்கை பாதுகாப்புடன் வேனில் ஏற்றி புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே தி.மு.க.வை எதிர்த்து தங்கள் தலைவர் போட்டியிட்டதால் அவரை வாபஸ் வாங்க சொல்லி விலை பேசினார் அதற்கு எங்கள் தலைவர் ஒத்துகொள்ளாததால் இந்த நடவடிக்கை என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
26 Jan 2026சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
டெல்லி குடியரசு தின விழாவில் 900 கி.மீ. வேகத்தில் பறந்து போர் விமானங்கள் சாகசம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
-
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
26 Jan 2026புதுடெல்லி, 77- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டம்
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
-
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
26 Jan 2026புதுடெல்லி, டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
-
வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Jan 2026தஞ்சாவூர், தேர்தல் பணியாற்ற நாம் உறுதியேற்போம் என்று தஞ்சையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்றும் அவர் தெ
-
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
26 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
இந்திய மக்களாட்சி வலுப்பெற அனைவரும் உறுதியேற்போம் இ.பி.எஸ். குடியரசு தின வாழ்த்து
26 Jan 2026சென்னை, இந்திய மக்களாட்சி வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
26 Jan 2026சென்னை, குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது
26 Jan 2026சென்னை, தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையானது.
-
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்
26 Jan 2026சென்னை, அரசியலமைப்பின் மாண்பைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இனி பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
26 Jan 2026புதுடெல்லி, பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
கவர்னரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
26 Jan 2026- கோவை பாலதண்டாயுதபாணி சந்திர பிரவையில் புறப்பாடு.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைரத்தேர்.
- திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
26 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
26 Jan 2026



