எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராஸ் இஸ்லெட், ஜூலை. 21 - மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் பாகி ஸ்தான் அணிகளுக்கு இடையே கிராஸ் இஸ்லெட் நகரில் நடந்த 3-வது ஒரு நா ள் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் உமர் அக் மல் கடைசி கட்டத்தில் ரன் அவுட் வா ய்ப்பை தவறவிட்டார். மே.இ.தீவின் கடைசி விக்கெட் ஜோடியான கெமர் ரோச் மற்றும் ஜேசன் ஹோல்டர் இணை கடைசி பந்தில் 3 ரன் எடுக்க தவறியது. இதனால் இந்தப் போட்டி டிராவானது.
மே.இ.தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒரு நா ள் போட்டி செயின்ட் லூசியா தீவில் உள்ள கிராஸ் இஸ்லெட் நகரில் நடந் தது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்க ப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற் கு 229 ரன்னை எடுத்து இருந்தது.
230 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்குடன் களம் இறங்கி ய மே.இ. தீவு அணிக்கு கடைசி ஓவரி ல் வெற்றி பெற 15 ரன் தேவைப் பட்டது.
பாக். அணியின் மிதவேகப் பந்து வீச் சாளரான வகாப் ரியாஸ் பந்தில் ஹோல்டர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை அடித்தார்.
இதனால் மே.இ.தீவு அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. கடைசி பந்து ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதியில் இந்த ஆட்டம் சமனா னது.
பாகிஸ்தான் மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 4 - வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியி ல் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா மற் றும் மே.இ.தீவு வீரர் சிம்மன்ஸ் இருவ ரும் தலா 75 ரன்னை எடுத்தனர். இதனால் ஆட்ட நாயகன் விருது இருவ ருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
மே.இ.தீவு அணி 49 -வது ஓவரில் 9 விக் கெட் இழப்பிற்கு 205 ரன் என்ற நிலை யில் இருந்தது. இருந்த போதிலும், பாக். அணி இதில் வெற்றி பெறாதது கேப்டன் மிஸ்பாவிற்கு ஏமாற்றத்தை அளித்தது.
இது குறித்து மிஸ்பாவிடம் கேட்ட போது, இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆனால் கடைசி கட்டத்தில் ஹோல்டர் சிறப்பாக ஆடினார். இதனால் ஆட்டத் தின் போக்கு மாறியது என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மேலும், கடைசி ஓவரில் எங்களது பந் து வீச்சாளர் மோசமாக வீசினார். மே. இ. தீவு அணியின் பின் வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள் என்றார் அவர்.
பாகிஸ்தான் அணி முன்னதாக குறைந் த ஸ்கோரில் துவக்க வீரர்களை இழந்த து. பின்பு கேப்டன் மிஸ்பா பொறு ப்பு டன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
பின்பு உமர் அக்மல் 31 பந்தில் 40 ரன் னை எடுத்து அணியின் முன்னிலைக்கு உதவினார். அக்மல் 7-வது விக்கெட்டி ற்கு வகாப்புடன் (19 ரன்) இணைந்து 26 பந்தில் 52 ரன்னைச் சேர்த்தது குறிப்பிட த்தக்கது.
இதனால் இந்தப் போட்டியில் பாகிஸ் தான் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. கயானாவில் முதல் 2 போட்டி நடந்தது. முதல் 2 ஆட்டத்தை விட இந்த ஆட்டத்தில் பந்துகள் வேகமாகவு ம், எகிறிக் குதிக்கும் வகையிலும் இருந்தன.
மே.இ.தீவு அணி சார்பில் ஹோல்டர் மற்றும் டிவைன் பிராவோ இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
கடைசி கட்ட ஓவர்களை தானே வீச வேண்டும் என்று கேப்டன் பிராவோ விரும்பினார். ஆனால் இந்த முடிவு மோசமான விளைவை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் கடைசி கட்டத்தில் மே.இ.தீவு பந்து வீச்சை விளாசித் தள்ளினர். முக்கியமாக பிரா வோவின் கடைசி 3 ஓவரில் அவர்கள் 40 ரன் எடுத்தனர்.
மர்லான் சாமுவேல்சை இந்தப் போட்டியில் சரியாக பயன்படுத்தாதது நல்ல முடிவல்ல. அவர் முன்னதாக 3 ஓவர்க ளை வீசி 4 ரன்னை கொடுத்து இருந் தார். இறுதிக் கட்டத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்தப் போட்டி குறித்து மே.இ.தீவு கேப்டன் பிராவோவிடம் கேட்ட போது, கடைசி கட்டத்தில் பின்வரிசை வீரர்கள் நன்றாக ஆடினார்கள். இருந்த போதிலும் வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது என்றார் அவர்.
முன்னதாக பாக். அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி மே.இ.தீவு அணியின் முன்வரிசை வீரர் கள் 3 பேரை அவுட்டாக்கினர். பின்பு சிம்மன்ஸ் மற்றும் சாமுவேல்ஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
பாக். அணி சார்பில் சயீத் அஜ்மல் 3 விக்கெட்டை வீழ்த்தினார். ஜூனைத் கான் 2 விக்கெட் எடுத்தார். இதனால் மே.இ. தீவு அணி ஒரு கட்டத்தில் 27 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது.
மே.இ.தீவு அணி கடைசி ஓவரில் கடை சி பந்தில் 3 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையிலும், 2 ரன் னை எடுத்தால் டிரா என்ற நிலையிலும் இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.