எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை,ஆக.25 - மும்பையில் பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தார் சிறுவன் என்று போலீசாரிடம் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சத்தார் சிறுவன் அல்ல என்று போலீசார் அடியோடு மறுத்து உள்ளனர்.
மும்பையின் மத்திய பகுதியில் கடந்த வியாழன் அன்று ஒரு பாழடைந்த டெக்ஸ்டைல் மில்லில் ஆங்கில பத்திரிகையின் பெண் புகைப்படக்காரர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சந்த் பாபு சத்தார் ஷேக் என்று முகமத் அப்துல் மற்றும் விஜய் ஜாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 30-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் சத்தாருக்கு வயது 16 தான் ஆகிறது என்று அவனுடைய பாட்டி சர்ணாபாய், போலீசில் ஒரு சான்றிதழை கொடுத்துள்ளார். அந்த சான்றிதழிலில் சத்தாரின் பிறந்த தேதி 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி என்று (26-2-1997) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் இதை அடியோடு மறுத்து உள்ளனர். சத்தாருக்கு வயது 19 இருக்கும். கடுமையான தண்டனையில் இருந்து சத்தாரை தப்பிக்க வைக்கவே அவனுடைய குடும்பத்தினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சத்தாரின் பாட்டி கொடுத்துள்ள சான்றிதழ் உண்மையாக இருந்தால் சத்தாருக்கு கடும் தண்டனை கிடைக்காது. அதிகப்பட்சம் 3 ஆண்டுகள்தான் தண்டனை கிடைக்கும். அதுவும் சிறார் சீர்திருத்த சிறையில்தான் சத்தார் அடைக்கப்படுவான். பாலியல் தடுப்பு சட்டத்தில் இருந்து தப்பிக்கவே சான்றிதழ் திருத்தி கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளார். சித்தாருக்கு 19 வயதாகி அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு கடும் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் சித்தார் மிகவும் நல்ல பயன் என்று அவனுடைய பாட்டி பிறப்பு சான்றிதழை போலீசிடம் ஒப்படைத்துவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த மாதிரியான மோசமாக பாலியல் பலாத்கார செயலில் அவன் ஈடுபடமாட்டான். அவனுக்கு 16 வயதுதான் ஆகிறது. இதை நிரூபிக்க என்னிடம் போதுமான ஆதாரம் இருக்கிறது. அதை கோர்ட்டில் சமர்ப்பிப்பேன் என்று சர்னாபாய் மேலும் கூறினார். இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த நாளன்று பிற்பகல் 5.30 மணிக்கு வீட்டை விட்டு சத்தார் சென்றான். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பிவிட்டான். அப்போது அவனுக்கு காய்ச்சல் அடித்ததால் நடுங்கிக்கொண்டே இருந்தான் என்றும் பாட்டி கூறினார். ஆனால் பக்கத்தில் குடியிருப்பவர்கள் கூறுகையில் சத்தார் திருடு தொழிலில் ஈடுபடுவான் என்றும் போதை மருந்து அருந்துவதோடு மதுவும் குடிப்பான் என்றும் கூறினர். மேலும் பல கிரிமினல் வழக்குகளில் சத்தார் சம்பந்தப்பட்டுள்ளான் என்றும் அதனால் சட்ட நுணுக்கம் அவனுக்கு தெரியும் என்றும் போலீசார் தெரிவித்தனர். கடும் தண்டனையில் இருந்து தப்பிக்கவே பிறப்பு சான்றிதழை சத்தார் திருத்தியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சத்தார் ஒரு அப்பாவி என்று அவனுடைய பாட்டி கூறியிருப்பது குறித்து போலீசாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த போலீசார், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டேன் என்று சத்தார் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளான் என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா: தெலங்கானா முதல்வருக்கு தமிழக அமைச்சர் அழைப்பு
24 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பிரசாரம்
24 Sep 2025திருச்சி : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் வருகிற 27-ந்தேதி பிரசாரம் செய்கிறார்.
-
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
24 Sep 2025புது தில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தகம்: பல்வேறு கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தை - மத்திய அரசு
24 Sep 2025வாஷிங்டன் : இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்துடன் பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 12-ல் ஜெயிலர் 2-ம் பாகம் : நடிகர் ரஜினிகாந்த் தகவல்
24 Sep 2025சென்னை : ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
24 Sep 2025சென்னை : பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 56.
-
அர்ஜுனிடம் ஆட்டமிழந்த சமித்
24 Sep 2025பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை
-
அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாக். பிரதமர் அமெரிக்கா பயணம்
24 Sep 2025வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
-
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்கள் நிறுத்தம்
24 Sep 2025திருப்பதி : திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதாரில் பெயர், முகவரி திருத்தம் செய்ய கட்டணம் ரூ.75 ஆக உயர்வு
24 Sep 2025சென்னை : ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிலிப்பைன்சில் ரகசா புயலால் நிலச்சரிவு: 3 பேர் உயிரிழப்பு
24 Sep 2025பீஜிங் : பிலிப்பைன்சில் ரகசா புயலால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு 3 பேர் பலியாகி உள்ளனர்.
-
சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்
24 Sep 2025ராஞ்சி : சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர்.
-
ஈகுவேடார் சிறையில் கலவரம்: 14 பேர் பலி - 14 பேர் காயம்
24 Sep 2025மச்சலா : ஈகுவேடார் சிறையில் கலவரத்தில் 14 ரே் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயம் அடைந்துள்ளனர்.
-
அ.தி.மு.க.வை யாரும் அடிமையாக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி
24 Sep 2025ஊட்டி : அ.தி.மு.க.வை யாராலும் அடிமையாக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
பிரதமரின் நண்பர்களால் நாட்டிற்கு பல சிக்கல்கள் : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
24 Sep 2025பாட்னா : பிரதமர் மோடியின் நண்பர்கள் சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவின் பி.பி.எல். தொடருக்கு அஸ்வின் தேர்வு
24 Sep 2025மெல்போரன் : ஆஸ்திரேலியாவின் பி.பி.எல். தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஆர். அஸ்வின் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் ஆர்.
-
தே.ஜ.க. கூட்டணியில் இணைய முடியாது: அண்ணாமலை கோரிக்கையை நிராகரித்தார் டி.டி.வி.தினகரன்
24 Sep 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தொடரும் வரை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடியாது என்று டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
24 Sep 2025சென்னை : விஜயலட்சுமி வழக்கில் சீமான், விஜயலட்சுமி இருதரப்பும் மன்னிப்பு கோரி பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இருதரப்பும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு
-
ஜி.எஸ்.டி குறைப்பால் தமிழகத்திற்கு கிடைத்த நன்மைகள் என்னென்ன? - மத்திய அரசு விளக்கம்
24 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கையை வீழ்த்தியது பாக்.
24 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பாக்., வெற்றிப்பெற்றது.
-
ஆஸி.,க்கு எதிரான ஆஷஸ் தொடர: இங்கிலாந்து அணி அறிவிப்பு
24 Sep 2025லண்டன் : பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஷஸ் தொடர் 2025-26-க்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-09-2025.
25 Sep 2025 -
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - விசாரணை
24 Sep 2025சென்னை : அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீசார் சோதனை நடத்தினர்.
-
அண்டர் 19-ல் அதிக சிக்ஸர்கள்: சூரியவன்ஷி உலக சாதனை
24 Sep 2025மெல்போர்ன் : இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார்.