எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: வேலுநாச்சியாரின் 295-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று த.வெ.க. தலைவர் விஜய் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினத்தையொட்டி, பனையூர் அலுவலகத்தில் அவரது படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம். என தெரிவித்துள்ளார் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 weeks ago |
-
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
27 May 2025பவானிசாகர், பில்லூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
அயோத்தியில் அலைமோதும் பக்தர் கூட்டம்
27 May 2025புது டில்லி : உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
-
டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: டீசல்-பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
27 May 2025திருவள்ளூர், டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
சிங்கப்பூர் சென்றடைந்தது இந்திய எம்.பி.க்கள் குழு
27 May 2025சிங்கப்பூர் : சிங்கப்பூருக்கு இந்திய எம்.பி.க்கள் குழு சென்றடைந்துள்ளது.
-
த.வெ.க. பெண் நிர்வாகி மீது தாக்குதல்: தலைவர் விஜய் கடும் கண்டனம்
27 May 2025சென்னை, வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற த.வெ.க. நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்று விஜய் கூறியுள்ளார்.
-
அங்கீகாரமற்ற நர்சரி பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
27 May 2025சென்னை : “அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2025
27 May 2025 -
5-ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்
27 May 2025புதுடெல்லி, 5-ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
இன்றுடன் முடிவடைகிறது 'கத்தரி வெயில்'
27 May 2025சென்னை : தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28-ந் தேதி) முடிவடைகிறது.
-
ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி
27 May 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி
-
சட்டவிரோத குடியேற்றம்: டெல்லியில் 92 வங்கதேசத்தினர் கைது
27 May 2025புதுடெல்லி : டெல்லியில் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
27 May 2025கோவை : கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், கன மழை காரணமாக ஒரே நாளில்,4 அடி உயர்ந்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் வார் ரூம் புகைப்படங்கள் வெளியீடு : தாக்குதலை நேரலையில் பார்த்த தளபதிகள்
27 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியபோது வார் ரூம் எப்படி இருந்
-
கேரளாவில் 3 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்'
27 May 2025திருவனந்தபுரம், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத
-
பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா ஆதரவு: கனிமொழி எம்.பி நம்பிக்கை
27 May 2025லியூப்லியானா, பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் அடுத்த கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவை: பிரதமர் நரேந்தி மோடி பேச்சு
27 May 2025காந்திநகர், ஆபரேஷன் சிந்தூர் அடுத்தக்கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
-
ரூ. 500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை
27 May 2025கடப்பா : நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மாநிலங்களவை சீட் கிடைக்குமா? - பொறுமை கடலினும் பெரிது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
27 May 2025சென்னை : தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கிடைக்குமா என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில், பொறுமை கடலினும் பெரிது" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவ
-
முகக்கவசம் கட்டாயம் இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
27 May 2025புதுச்சேரி, கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது.
-
பஹல்காமில் அமைச்சரவைக் கூட்டம்: சுற்றுலாவை மீட்க ஒமர் நடவடிக்கை
27 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மீட்க பஹல்காமில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
27 May 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
-
'இந்தியாவின் ஜவஹர்' சித்தாந்தங்கள் நம்மை வழி நடத்தும்: ராகுல் காந்தி
27 May 2025புதுடெல்லி, 'இந்தியாவின் ஜவஹர்' சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
-
முதல்வர் இரட்டை வேடம் போடுகிறாரா? - பவன் கல்யாணுக்கு அப்பாவு பதிலடி
27 May 2025நெல்லை : வேடம் போடுவது நடிகர்களுடைய செயல். தமிழக முதல்வர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்
27 May 2025சுக்மா : சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்ணடைந்து உள்ளனர்.
-
வெளுத்து வாங்கிய கனமழை: வெள்ளக்காடான கர்நாடகா
27 May 2025பெங்களூரு, கர்நாடகாவில் சில நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.