எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: பா. ஜ.க. டெல்லியை குற்றங்களின் தலைநகராக மாற்றிவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி டெல்லியை குற்றங்களின் தலைநகராக மாற்றிவிட்டது. டெல்லியில் கொள்ளைகள், செயின் பறிப்பு, கும்பல் சண்டைகள் அதிகரித்துவிட்டன. பா.ஜ.க. டெல்லி மக்களை வெறுக்கிறது. அந்த வெறுப்பினால் தான் அவர்களால் கடந்த 25 ஆண்டுகளாக மீண்டும் ஆட்சிக்கு வர முடியுவில்லை.
ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், குடியிறுப்பு நலச்சங்கங்கள் டெல்லி அரசிடமிருந்து நிதி பெற்று தங்களின் பகுதிகளில் தனியார் காவலர்களை நியமிப்பார்கள். போலீஸுக்கு மாற்றை உருவாக்குவது நமது நோக்கம் இல்லை. பா.ஜ.க. தற்போது தர்ணா கட்சியாக மாறிவிட்டது. பா.ஜ.க. ரோகிங்கியாக்கள் பெயரில் டெல்லியின் பூர்வ வாக்களர்களை பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து புகார் அளிக்க நேற்று முன்தினம் நான் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றிருந்தேன்.” என்றார்.
இதனிடையே, கெஜ்ரிவாலின் பூர்வ வாக்களர்கள் குறித்த கருத்தைக் கண்டித்து பா.ஜ.க. தொண்டர்கள் டெல்லியின் பேரோஸ் ஷா சாலையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், டெல்லியில் பதற்றம் அதிகமானது. நிலைமையை சமாளிக்க போலீஸார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தண்ணீரைப் பீச்சி அடித்து அவர்களை விரட்டினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


