எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெல்லை : வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், அந்தந்த மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தும் புதிய அறிவிப்பைகளை அறிவித்தும் வருகிறார். முன்னதாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை இரவு மக்கள் சந்திப்பு நிகழ்விலும், திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இதைத் தொடா்ந்து, வழுதரெட்டி பகுதியில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்நிலையில் வருகிற 6, 7-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் நெல்லை செல்கிறார். அங்கு கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இது பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2026 வெற்றிக்கு அச்சாரமாக விழுப்புரம் மக்கள் அளித்த வரவேற்பின் எழுச்சியோடு, வருகிற 6,7 தேதிகளில் நெல்லைக்கு வருகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் மீனவர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


