Idhayam Matrimony

ம.பி.யில் 3 பெண் நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      இந்தியா
Nakselit

Source: provided

போபால் : ம.பி.யில் 3 பெண் நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மத்திய பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் சத்தீஷ்கார் எல்லை அருகே உள்ள வனப்பகுதியில், மாநில காவல்துறையின் நக்சல் எதிர்ப்பு பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சல்கள் மற்றும் போலீசார் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலின்போது போலீசாரின் என்கவுன்டரில் 3 பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் கையிருப்பில் இருந்த 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படுகாயமடைந்த நக்சல்கள் சிலர் அங்கிருந்து தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிவர்களை பிடிப்பதற்காக போலீசார் 12 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து