எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தற்போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு வரும் மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப். 9 ஆம் தேதி முதல் ஏப். 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 8 ஆம் தேதி முதல் ஏப். 24 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 21 ஆம் தேதியில் இருந்தும் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


