முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிநீர் இணைப்பு விவகாரத்தில் ஒருமித்த கருத்து தேவை: மத்திய அரசு

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். அது ஏற்படாமல் மத்திய அரசால் முன்னோக்கி செல்ல முடியாது என்று ஜல்சக்தி அமைச்சர் பாட்டீல் கூறினார்.

மக்களவையில் நேற்று முன்தினம்  ஜல்சக்தி துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தது. அப்போது நதி நீர் இணைப்பு உள்ளிட்ட உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஜல்சக்தி அமைச்சர் பாட்டீல் பதிலளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-நதிநீர் இணைப்புக்காக 30 ஆறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் 11 நதிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. நீர்வளம் மாநிலப்பட்டியல் சார்ந்தது என்பதால், இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். அது ஏற்படாமல் மத்திய அரசால் முன்னோக்கி செல்ல முடியாது. நதிநீர் இணைப்பு தொடர்பாக ஆற்றுப்படுகை மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், அதை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு ஜல்சக்தி அமைச்சர் பாட்டீல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து