எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-ஆவதுசதய விழாவை முன்னிட்டு, அதிமுக சார்பில், 23ம்தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்திருஉருவச் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி இந்நாள் முன்னாள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின்முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி உடன்பிறப்புகளும், பொதுமக்களும்பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டசெயலாளர் ப. குமார்,திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமானசீ னிவாசன் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


