எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 21, 22-ம் தேதிகளில் விலை அதிகரித்து, 23-ம் தேதி விலை குறைந்தது. அதேபோல், 24, 25-ம் தேதி உயர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மீண்டும் உயர்ந்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 950-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், பவுனுக்கு ரூ.360-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 995-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில், தங்கம் விலை நேற்று (புதன்கிழமை) சற்று குறைந்து விற்பனை ஆனது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.71,480-க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8,935-க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 days ago |
-
பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி இன்று சந்திப்பு
29 May 2025சென்னை: பா.ம.க. நிர்வாகிகளை சென்னையில் அன்புமணி இன்று சந்திக்க உள்ளார்.
-
7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு
29 May 2025சென்னை: ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
கட்சியை விட்டே நீக்குவேன்: அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
29 May 2025விழுப்புரம்: அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பா.ம.க.
-
ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கு 6,372.8 கோடி ரூபாய் செலவு ரிசர்வ் வங்கி தகவல்
29 May 2025மும்பை: 2023-24 நிதியாண்டில் பணம் நோட்டுகள் அச்சடிப்பதற்கு 5101.4 கோடி ரூபாய் செலவான நிலையில், 2024-25 நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 6372.8 கோடி ரூபாய் செலவாகியுள்
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
29 May 2025சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது.
-
ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் 32 போட்டிகள் நடத்த திட்டம்
29 May 2025நெல்லை: 9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
-
ஆர்.சி.பி. அணிக்கு 7-வது இடம்
29 May 2025இந்திய வீரர் அவினாஷ் தங்கம்
-
கமல்ஹாசன் கருத்துக்கு சபாநாயகர் ஆதரவு
29 May 2025சென்னை: கமல்ஹாசன் கருத்து சரியானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
கனிமொழி எம்.பி. குழுனர் கிரீஸ் அமைச்சருடன் சந்திப்பு ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தனர்
29 May 2025ஏதென்ஸ்: கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் கிரீஸ் அமைச்சரை சந்தித்து பேசினார்.
-
அமெரிக்கா அரசு துறையில் இருந்து எலான் மஸ்க் 'திடீர்' விலகல்: டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தும் பதிவு
29 May 2025வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
-
இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயஸ் அய்யர் தேர்வாகாதது குறித்து கம்பீர் மழுப்பல் பதில்
29 May 2025மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்யாமல் விட்டது குறித்து அணி பயிற்சியாளர் கம்பீர் மழுப்பல் பதில் அளி
-
உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்: ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவிப்பு
29 May 2025புதுடில்லி: உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
-
கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு
29 May 2025காக்கிநாடா: கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.
-
டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டிய விருப்பம் இருக்கிறது: ஜடேஜா
29 May 2025புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தரவரிசையில் முதலிடம்...
-
பா.ம.க. இளைஞர் சங்கத்தலைவர் பொறுப்பிலிருந்து முகுந்தன் விலகல்
29 May 2025சென்னை: பா.ம.க. இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார்.
-
பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ம் தேதி கொண்டாடப்படும்: அரசு தலைமை காஜி
29 May 2025சென்னை: பக்ரீத் பண்டிகை வருகிற 7-ந்தேதி கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
-
ஆர்.பி.ஐ. விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பாதிப்பு இருக்காது அமைச்சர் பெரிய கருப்பன் தகவல்
29 May 2025சென்னை:நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.;
-
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் தி.மு.க.வில் இருந்து நீக்கம்
29 May 2025மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
-
அன்பாக, இனிமையாக பழகக்கூடியவர் நடிகர் ராஜேஷ்: இ.பி.எஸ். புகழஞ்சலி
29 May 2025சென்னை:அனைவரிடத்திலும் அன்பாகவும், இனிமையாகவும் பழகக்கூடியவர் நடிகர் ராஜேஷ் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
பிரபல நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
29 May 2025சென்னை: மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரம் உயர்வு தமிழக அரசு அறிவிப்பு
29 May 2025சென்னை: பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2025
30 May 2025 -
யு.பி.எஸ்.சி. தேர்வு - ஹால்டிகெட் வெளியீடு
29 May 2025புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) 2025 பொறியியல் (முதற்கட்ட) தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது
-
மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.கள் ஆதரவு
29 May 2025இம்பால்: மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண் குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல்
29 May 2025போபால்: ம.பி.யில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.