எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வேலூர் : வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி நிவேதா தம்பதியருக்கு, அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 24 ஆம் தேதியில் ஆண்குழந்தை பிறந்தது. இருப்பினும், பேறுகால சிகிச்சைக்காக தாய். சேய் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் (மே 30) குளுக்கோஸ் பாட்டிலில் இருந்த ஊசியை மாற்றுவதற்காக, குழந்தையின் கையில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரியை அகற்றும்போது, அதனை செவிலியர்களின் கைகளால் அகற்றாமல், கத்தரிக்கோலால் வெட்டி அகற்ற முயன்றனர்.
இதன்போது, எதிர்பாராதவிதமாக, 6 நாள் பச்சிளம் குழந்தையின் வலது கட்டை விரலுடன் சேர்த்து வெட்டி விட்டனர். குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தை குழந்தையின் குடும்பத்தினர் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையின் கையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, துண்டிக்கப்பட்ட விரலுடன் குழந்தையை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-06-2025.
03 Jun 2025 -
சிந்து நதிநீர் நிறுத்தம்: கடும் தண்ணீர் பஞ்சத்தில் பாக்.,
03 Jun 2025லாகூர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு: அரசியல் பணியை தீவிரப்படுத்தும் விஜய்
03 Jun 2025சென்னை: ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அரசியல் பணியை விஜய் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முத்தமிழுக்கு செம்மொழி சிறப்பு செய்த காவலர்: கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
03 Jun 2025சென்னை: முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழி நாள் என்று கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்
-
நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
03 Jun 2025சென்னை: தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.
-
மின் தடை நடந்த மையங்களில் நீட் மறுதேர்வு நடத்த முடியாது ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
03 Jun 2025சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்
-
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது ஒரேநாளில் 5 பேர் பலி
03 Jun 2025புதுடெல்லி: மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.
-
தமிழ் போல் வாழ்க உன் புகழ்: கருணாநிதிக்கு கனிமொழி புகழாரம்
03 Jun 2025சென்னை: கருணாநிதி பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் போல் வாழ்க உன் புகழ் என்று கனிமொழி எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிலாவல் பூட்டோ தலைமையில் உலக நாடுகளுக்கு அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பும் பாகிஸ்தான்
03 Jun 2025இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
03 Jun 2025கடலூர்: வீரணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
03 Jun 2025சென்னை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் பாகிஸ்தான் ஒப்புதல்
03 Jun 2025புதுடில்லி: இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் நடத்தியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.
-
பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது முப்படை தலைமை தளபதி பெருமிதம்
03 Jun 2025புனே:பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.
-
கமல்ஹாசன் என்ன மொழியியல் அறிஞரா? கர்நாடக உயர் நீதிமன்றம் காட்டம்
03 Jun 2025பெங்களூரு: கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா? என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 27 பேர் பலி
03 Jun 2025காசா சிட்டி: காசாவில் தொடருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம் ஜூன் 6-ல் துவக்கம் மத்திய அரசு முடிவு
03 Jun 2025புதுடில்லி: வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை இன்று மேலும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jun 2025சென்னை: தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
03 Jun 2025சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
-
தங்கம் விலை உயர்வு
03 Jun 2025சென்னை: சென்னையில் நேற்று (ஜூன் 03) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72,640க்கு விற்பனையானது.
-
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
03 Jun 2025சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
-
கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
03 Jun 2025புதுச்சேரி: “கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
03 Jun 2025கராச்சி: நிலநடுக்க சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தானில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர்.
-
சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
03 Jun 2025சிவகங்கை: சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 37 பேர் பலி
03 Jun 2025அசாம்: வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பாராளுமன்ற சிறப்புக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்டியா கூட்டணி கடிதம்
03 Jun 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி இன்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு