எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, கரூர் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராததை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
2021 டிசம்பர் மாதம், கரூர் மாவட்டத்தில் புதிய அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு, அம்மா மண்டபத்தில் புதிய வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்பட்டு, மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான ஆய்வகம், கழிப்பிட வசதிகள், தங்கும் வசதிகள் முதலானவை செய்து தரப்படாத காரணத்தால் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இக்கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, கடந்த 7.3.2024 மற்றும் 6.5.2025 ஆகிய தேதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தியும், அரசு இவ்விஷயத்தில் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராததை கண்டித்தும்; மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தியும், அ.தி.மு.க. கரூர் மாவட்டத்தின் சார்பில், 11.6.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, தலைமையிலும்; கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம்
09 Jun 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
லிசி ஆண்டனி நடிக்கும் குயிலி
09 Jun 2025B M ஃபிலிம் இன்டர்நேஷனல் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப.
-
தக் லைஃப் திரை விமர்சனம்
09 Jun 2025கமல்ஹாசன் குழுவினர் டெல்லியில் தாதாவாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு எதிரி. இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் சிம்புவின் அப்பா கொல்லப்படுகிறார்.
-
த.வெ.க.வில் இணைந்த தி.மு.க., அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
09 Jun 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று இணைந்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு போட்டியாக பாக்., எம்.பி.க்கள் இங்கி. பயணம்
09 Jun 2025லண்டன் : இந்தியாவுகு போட்டியாக பாகிஸ்தான் எம்.பி.க்கள் இங்கிலாந்துக்கு பயணம் செய்தனர்.
-
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
09 Jun 2025புதுடில்லி : எங்கள் கூட்டு வெற்றியை பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். 'நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
‘திருக்குறள்’ இசை வெளியீட்டு விழா
09 Jun 2025காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ’வெல்கம் பேக் காந்தி’ (Welcome Back Gandhi) என்ற பெயரிலும் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்
-
விமானத்தில் ஏறும்போது தடுமாறிய அதிபர் ட்ரம்ப் : சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
09 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் விமானத்தில் ஏறும்போது தடுமாறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
சாந்தனு அஞ்சலி நாயர் நடிக்கும் மெஜந்தா
09 Jun 2025பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்கும் இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் இணைந்து
-
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி: இந்திய விண்வெளி வீரர் நெகிழ்ச்சி
09 Jun 2025புதுடில்லி : சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று (ஜூன் 10) பயணம் செய்ய உள்ள நிலையில், ''நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'' என இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா நெகிழ்ச்சிய
-
சென்னை: விமானத்தில் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல்
09 Jun 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-06-2025.
09 Jun 2025 -
நாமக்கல்லில் தனியாக இருந்த மூதாட்டி குத்தி கொலை: 4 தனிப்படை அமைப்பு
09 Jun 2025நாமக்கல் : நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
‘பரமசிவன் பாத்திமா’ திரை விமர்சனம்
09 Jun 2025திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு மலை கிராமங்கள் உள்ளது. ஒன்று கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம்.
-
ஜூன் 13 வெளியாகும் ஆலப்புழா ஜிம்கானா
09 Jun 2025காலித் ரஹ்மான் இயக்கத்தில், காலித் ரஹ்மான் ஜோபின் ஜார்ஜ், சமீர் கரட் மற்றும் சுபீஷ் கண்ணஞ்சேரி ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் ஆலப்புழா ஜிம்கானா.
-
பேரன்பும் பெருங்கோபமும்’ விமர்சனம்
09 Jun 2025தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றும் நாயகன் விஜித் பச்சான், குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கும் பல அதிர்ச்சிகர
-
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு: அமைச்சர் அறிவிப்பு
09 Jun 2025சென்னை : பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.
-
கல்வி நிதி வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
09 Jun 2025புதுடில்லி : மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
அடிப்படை வசதியில்லாத வேளாண்மை கல்லூரி: அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிப்பு
09 Jun 2025சென்னை, கரூர் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராததை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பா.ஜ.வின் 11 ஆண்டு கால ஆட்சி அர்ப்பணிப்புகளின் பொற்காலம் : மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
09 Jun 2025புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி பொது சேவைகளின் அர்ப்பணிப்புகளின் பொற்காலம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு
09 Jun 2025காந்தி நகர் : குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
-
தி.மு.க. அரசைப்பற்றி பேச உரிமை கிடையாது: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி காட்டம்
09 Jun 2025சென்னை : தி.மு.க. அரசைப் பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
-
காசாவுக்குள் நுழைய முயன்ற கிரெட்டா தன்பெர்க் கைது
09 Jun 2025ஜெருசலேம் : கடல் வழியாக கப்பலில் காசாவுக்குள் நுழைய முயன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டார்.
-
மும்பை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு
09 Jun 2025மும்பை, மும்பை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேருந்துகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை
09 Jun 2025சென்னை, அனைத்து போக்குவரத்து மேலாளர்களுடன் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.