எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, 2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 மார்ச் 1ம் தேதி துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 'நேஷனல் சென்சஸ்' எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் 2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் பற்றி எம்.பி.க்கள் சிலர் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் ஜூன் 16-ந் தேதியிட்ட அரசிதழ் வெளியீடு மூலம் 2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன. இது தொடர்பாக, கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் டெல்லியில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குனர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பை அறிவித்தது மாநில அரசு
24 Jul 2025திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
-
தங்கம் விலை ரூ.1000 குறைந்தது
24 Jul 2025சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் (ஜூலை 23) ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1000 குறைந்து விற்பனையானது.
-
தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 Jul 2025சென்னை: தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாகக் கூறி, உணவு பாதுகாப்பு துறையினர் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் அட்டவணை வெளியீடு மீண்டும் அணியில் விராட், ரோகித்
24 Jul 2025மும்பை: வெளிஇடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அணியில் விராட், ரோகித் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்...
-
நடப்பு ஆண்டில் மட்டும் இந்திய விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவு
24 Jul 2025புதுடெல்லி: இந்திய விமானங்களில் இந்த ஆண்டு மட்டும் 183 முறை தொழில் நுட்க கோளாறு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
2 குழந்தைகள் கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை சிறை காஞ்சிபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
24 Jul 2025காஞ்சிபுரம்: 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு நீதிபதி பிறப்பித்தார்.
-
மிசோரமில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
24 Jul 2025அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்ட
-
தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் வைகோ
24 Jul 2025டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் வைகோ கலைஞருக்கு நன்றி தெரிவித்தார்.
-
'ஆஞ்சியோ' பரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் ஓரிரு நாளில் வழக்கமான பணிக்கு திரும்புவார்; தனியார் மருத்துவமனை அறிக்கையில் தகவல்
24 Jul 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட 'ஆஞ்சியோ' பரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ள தனியார் மருத்துவமனை, அவர் நலமுடன் உள்ளதாகவும், ஓரிரு ந
-
திடீர் வெள்ளம், நிலச்சரிவு: தென் கொரியாவில் பலி 23 ஆக உயர்வு
24 Jul 2025தென்கொரியா:தென் கொரியா நாட்டில், கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சக
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம்பெற த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
24 Jul 2025சென்னை: முதல்வர் ஸ்டாலின் நலம்பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
4-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்கள்
24 Jul 2025மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
-
வலிமையான பாஸ்போர்ட் பட்டியல்: இந்தியாவுக்கு 77-வது இடம்
24 Jul 2025டெல்லி: உலகின் வலிமையான பாஸ்போர்ட்டு பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம் கிடைத்துள்ளது.
-
சீனாவில் கொளுத்தும் வெயில்
24 Jul 2025பீஜிங்: சீனாவில் கோடைக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.
-
ஒகேனக்கல் நீர்வரத்து விவரம்
24 Jul 2025ஒகேனக்கல்: ஒகேனக்கலில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாகவே நேற்றும் நீடித்தது.
-
இ.பி.எஸ். சுற்றுப்பயணத்தில் மாற்றம்
24 Jul 2025சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி 6 மாவட்டங்களில் இன்று கனமழை
24 Jul 2025புதுடெல்லி: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
-
மகளிர் செஸ் உலக கோப்பை: இறுதி போட்டியில் திவ்யா
24 Jul 2025படுமி: மகளிர் செஸ் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய வீராங்கனை திவ்யா வரலாறு படைத்தார்.
-
காயத்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து ரிஷப் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவு
24 Jul 2025மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாதத்தில் அடி வாங்கிய ரிஷப் பந்த் எலும்பு முறிவு காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந
-
புதிதாக 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இடைநிற்றல் இல்லாத மாநிலம் தமிழ்நாடு என பெருமிதம்
24 Jul 2025சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிரியர்
-
ரயில் நிலையங்களில் 'ரீல்ஸ்' எடுத்தால் ரூ.ஆயிரம் அபராதம் ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
24 Jul 2025சென்னை: ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: இதுவரை 400 பேரிடம் விசாரணை
24 Jul 2025திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், இதுவரை 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் தொடர்ந்து 4-வது நாளாக முடங்கிய பாராளுமன்றம்
24 Jul 2025புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நேற்று 4-வது நாளாக பாராளுமன்ற 2 அவைகளும் முடங்கின.
-
கமல்ஹாசன், தி.மு.க.வின் நெல்சன் உள்ளிட்ட 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு
24 Jul 2025புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட 4 எம்.பி.க்கள் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியே
-
அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்: இ.பி.எஸ். அறிவிப்பு
24 Jul 2025பட்டுக்கோட்டை: அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.