எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தூத்துக்குடி : 2 நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று தூத்துக்குடியில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (சனிக்கிழமை) தமிழகத்திற்கு வருகை தந்தார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் வழித்தட பணி, மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் பாதை மின்மயமாக்கல் திட்டம், கூடங்குளம் யூனிட் 3, 4-ல் மின்சாரம் எடுப்பதற்கான மின்பகிர்மான அமைப்பு தொடக்கம், ரூ.283 கோடி மதிப்பிலான ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நெல்லை-மேலப்பாளைய்ம் இருவழிப்பாதை திட்டம், சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டம், வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.285 கோடியில் 3-வது வடக்கு சரக்கு தளவாட நிலையம் திறப்பு, நாகர்கோவில் நகரம்-சந்திப்பு-கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதை திட்டம், ரூ.1,030 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் உள்பட தமிழகத்தில் நிறைவுற்ற ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 day ago |
-
தாய்லாந்து: துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி
28 Jul 2025பாங்காக் : தாய்லாந்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பிரதமர் விழாவில் திருமாவளவன் பங்கேற்பு: வன்னியரசு விளக்கம்
28 Jul 2025சென்னை : பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றது குறித்து வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.
-
மாரீசன் திரை விமர்சனம்
28 Jul 2025பகத் பாசில் வடிவேல் இருவரும் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடி நீர்வரத்து
28 Jul 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி? காங்கிரஸ்
28 Jul 2025புதுடில்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறி எப்படி நுழைந்தார்கள் என்பதை ராஜ்நாத் சிங் சொல்லவில்லை என்று பார்லி விவாதத்தில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார்.
-
திரைப்படங்களை அனுமதியின்றி இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை : மத்திய அமைச்சர் எல்.முருகன்
28 Jul 2025புதுடெல்லி : திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து இணையதளங்களிலோ, இதர தளங்களிலோ வெளியிட்டால், குறைந்தபட்சம் 3 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக
-
முன் கூட்டியே டிரா செய்யாதது ஏன்? கேப்டன் கில் விளக்கம்
28 Jul 2025மான்செஸ்டர் : 4-வது டெஸ்ட் போட்டியை முன் கூட்டியே டிரா செய்ய ஒப்புக்கொள்ளாதது ஏன் என்பதற்கு கேப்டன் கில் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
28 Jul 2025டெல்லி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப் பட்டது.
-
சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
28 Jul 2025சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார்.
-
அடுத்து வரும் 20 ஆண்டுகளும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்கும்: அமித்ஷா
28 Jul 2025புதுடில்லி : அடுத்த 20 ஆண்டுகள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகதான் இருக்கும் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-07-2025.
28 Jul 2025 -
வாக்காளர் பட்டியல் திருத்தம் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
28 Jul 2025புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மகா அவதார் நரசிம்மா திரை விமர்சனம்
28 Jul 2025பிரகலாதனின் கதையும், அவனது பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா படம்.
-
புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
28 Jul 2025புதுச்சேரி, புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
-
செவிலியர்களுக்கு அரசு எப்போதும் பக்க பலமாக நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்
28 Jul 2025சென்னை, செவிலியர்களுக்கு அரசு எப்போதும் பக்க பலமாக நிற்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தலைவன் தலைவி திரை விமர்சனம்
28 Jul 2025விஜய் சேதுபதி-நித்யா மேனன் திருமணமாகி சில மாதங்களில் பிரிந்து விடுகிறார்கள்.
-
தி.மு.க., பா.ஜ.க. அரசியல் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: விஜய்
28 Jul 2025சென்னை : பா.ஜ.க.வும் தி.மு.க.வும் இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-07-2025.
28 Jul 2025 -
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனு தள்ளுபடி
28 Jul 2025புதுடில்லி : காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ள
-
தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது: சுப்ரீம் கோர்ட்
28 Jul 2025புதுடெல்லி, தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள்
28 Jul 2025புதுடில்லி : பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள் என எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
சஞ்சு அம்ப்ரோஸ் இயக்கும் தி கிளப்
28 Jul 2025நடன இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் இயக்கும் தி கிளப் என்ற படத்தை Fox movies சார்பில் மது தயாரிக்கிறார்.
-
ராஜேந்திர சோழனுக்கு சிலை: திருமாவளவன் மகிழ்ச்சி
28 Jul 2025அரியலூர், ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலைகள் நிறுவப்படும் என்று பிரதமர் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது என திருமாவளவன் கூறினார்
-
அஜித் குமார் கொலை வழக்கு: தாய், தம்பியிடம் சி.பி.ஐ. விசாரணை
28 Jul 2025சிவகங்கை, அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக அவரது தாய், தம்பியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
பீகாரில் வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் : தேர்தல் கமிஷன் விளக்கம்
28 Jul 2025புதுடெல்லி : பீகாரில் வெளியிடப்பட்ட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.