எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தர்மபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பின. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 878 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 44 ஆயிரத்து 878 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 16 hours ago |
-
பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
27 Jul 2025புதுடெல்லி : பள்ளிகளில் மாணவர்களுக்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
-
இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி
27 Jul 2025அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவில் இளையராஜாவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி ரசித்துப் பார்த்தார்.
-
முதல்வர் பதவி: பழனிசாமியை பின்னுக்கு தள்ளிய மு.க.ஸ்டாலின்
27 Jul 2025சென்னை : தமிழகத்தில் அதிக நாட்கள் முதல்வர் பதவி வகித்ததில் பழனிசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
-
எனக்கு முதல்வர் ஆகும் தகுதி இல்லையா? திருமாவளவன் கேள்வி
27 Jul 2025ராணிப்பேட்டை : 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன். நான் முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு
27 Jul 2025புதுடில்லி : ''ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
-
கங்கை தீர்த்தத்தால் சோழீஸ்வரருக்கு பிரதமர் நரேந்திர மோடி அபிஷேகம்
27 Jul 2025அரியலூர் : முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
-
பிரதமருடன் ஒரே மேடையில் திருமாவளவன்
27 Jul 2025அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.
-
டி.சி.எஸ். நிறுவனத்தில் இருந்து 12,200 ஊழியர்கள் வேலை நீக்கம்
27 Jul 2025புதுடில்லி : ஊழியர்கள் 12,200 பேரை டிஸ்மிஸ் செய்ய போவதாக டி.சி.எஸ். நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
பேரரசர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்
27 Jul 2025தஞ்சை : பேரரசர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார் .
-
காங்கிரஸ் தோல்விகளுக்கு தேர்தல் ஆணையமே காரணம்: ராகுல் காந்தி
27 Jul 2025புதுடெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ஒருதலைபட்சமான நடுவராக செயல்படுகிறது.
-
10-வது நினைவு தினம்; ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை: பொதுமக்கள் அஞ்சலி
27 Jul 2025ராமேசுவரம் : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி
-
நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
27 Jul 2025திருவனந்தபுரம் : இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
-
சிறுமி பாலியல் வழக்கு: வாலிபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
27 Jul 2025திருவள்ளூர் : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.
-
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் பிரம்மாண்ட சிலைகள் : பிரதமர் நரேந்திரமோடி உறுதி
27 Jul 2025அரியலூர் : பிரிட்டனுக்கு முன்பாகவே சோழர்கள் குடவோலை முறையில் ஆட்சி செய்தனர் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
27 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை உபரிநீர் திறக்கக்கப்பட்டுள்ளதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திரு
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
27 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
அப்துல் கலாம் நினைவு நாள்: எடப்பாடி பழனிசாமி புகழாரம்
27 Jul 2025சென்னை : அப்துல் கலாம் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மதுரை மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல்: நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்ய பிரதமரிடம் அமைச்சர் நேரில் மனு
27 Jul 2025மதுரை : மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதல், நிதி ஒதுக்கீட்டை விரைந்து வழங்கவேண்டும் என, தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில், அமைச்சர் தங
-
அப்போலோவில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ்
27 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-07-2025.
27 Jul 2025 -
முதல்வர், த.வெ.க. தலைவர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
27 Jul 2025சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் காலனியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீலாங்கரையில் உள்ள த.வெ.க.
-
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து- கம்போடியா ஒப்புதல் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
27 Jul 2025வாஷிங்டன் : தாய்லாந்து, கம்போடியா உடனடியாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன என அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள்?
27 Jul 2025சென்னை : தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் 5 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி உரிய தீர்வை வழங்குவார் என நம்புகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Jul 2025சென்னை : தமிழக மக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளிப்பார் என நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு வெ
-
3 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் பாடம்
27 Jul 2025புதுடெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன