எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, முறைகேடுகள் நடக்காமல் இருந்திருந்தால், மோடி மீண்டும் பிரதமராக வந்திருக்க மாட்டார் என ராகுல்காந்தி பேசினார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது; மகாராஷ்டிராவில், மக்களவை தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் இடையில் 1 கோடி புதிய வாக்காளர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். அந்த வாக்குகளில் பெரும்பாலானவை பா.ஜ.க.வுக்குச் செல்கின்றன. இப்போது நான் எந்த சந்தேகமும் இல்லாமல் எங்களிடம் ஆதாரம் உள்ளது என்று சொல்கிறேன். இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். மக்களவைத் தேர்தல் எப்படி திருடப்படுகிறது என்பதை நீங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் பார்ப்பீர்கள். 6.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள், அந்த வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள். மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 15-ல் இருந்து அதிகபட்சமாக 100 தொகுதிகள் வரை முறைகேடு நடந்திருக்கலாம். அரசியலமைப்பை காக்க வேண்டிய தேர்தல் ஆணையம் கைப்பாவையாக மாறிவிட்டது.
மக்களவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் முறைகேடுகள் நடக்காமல் இருந்திருந்தால், மோடி மீண்டும் பிரதமராக வந்திருக்க மாட்டார். மிகக் குறைந்த பெரும்பான்மையுடனே இந்தியாவின் பிரதமராகியுள்ளார் மோடி. இந்தியாவில் தேர்தல் முறை இறந்துவிட்டது. தேர்தலில் முறைகேடு செய்ய முடியும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அரசு எவ்வாறு மோசடி செய்தது என்பதை இன்னும் சில நாட்களில் ஆதாரத்துடன் நிரூபிக்கப் போகிறோம்."
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


