எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.
கடலூர் கல்லூரி மாணவர் ஜெயசூர்யா என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் அவரின் மரணம் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி தந்தை முருகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
மாற்று சமுதாய பெண்ணை தமது மகன் காதலித்தாகவும், பெண்ணின் உறவினர்கள் தரப்பில் மகனுக்கு மிரட்டல்கள் இருந்ததாகவும் வழக்கில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, நீதிபதி வேல்முருகன், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இது வேதனையை தருகிறது. ஆணவக் கொலை அதிகரித்தாலும் உண்மை வெளிவருவதில்லை என்று வேதனை தெரிவித்தார்.
இதனிடையே, ஜெயசூர்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-08-2025.
04 Aug 2025 -
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் – விமர்சனம்
04 Aug 2025தனது தந்தையில் வாழ்க்கை வரலாற்றை எழுத நினைக்கும் நாயகன் வெற்றிக்கு காவல் அதிகாரி தம்பி ராமையாவின் நட்பு கிடைக்கிறது.
-
தங்கம் விலை சற்று உயர்வு
04 Aug 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
செயின் பறிப்பு சம்பவம்: அமித்ஷாவுக்கு காங். எம்.பி., சுதா கடிதம்
04 Aug 2025புதுடெல்லி, செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்.பி சுதா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியுள்ளார்.
-
ராகுல் காந்தி கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
04 Aug 2025டெல்லி, இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அக்யூஸ்ட் திரைவிமர்சனம்
04 Aug 2025நாயகன் உதயா, எம்.எல்.ஏ கொலை வழக்கு விசாரணைக்ககாக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்.
-
நிசார் 100% சிறப்பாக செயல்படுகிறது: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
04 Aug 2025திருவனந்தபுரம், இன்றைய நிலவரப்படி, 100 சதவீதம் நிசார் செயற்கைக்கோள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
-
வங்க மொழியை வங்கதேச மொழி என்பதா? முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம்: மம்தா பானர்ஜி தக்க பதிலடி தருவார்
04 Aug 2025சென்னை, வங்க மொழியை வங்கதேத்தின் மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா ப
-
பீகார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளி: பார்லி., 11-வது நாளாக முடங்கியது
04 Aug 2025புதுடெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நேற்று (ஆகஸ்ட் 4) நாள் ம
-
சரண்டர் திரைவிமர்சனம்
04 Aug 2025காவல் நிலையத்தில் ஒரு துப்பாக்கி மாயமாகிறது.
-
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ராகு கேது
04 Aug 2025சமுத்திரக்கனி நடிப்பில் தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ’ராகு கேது’.
-
உசுரே திரைவிமர்சனம்
04 Aug 2025ஜனனியும் டீஜேவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா எதிர்க்கிறார். மந்த்ராவின் எதிர்ப்பையும் மீறி ஜனனியும், டீஜேவும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா ?
-
Mr Zoo Keeper திரைவிமர்சனம்
04 Aug 2025இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் இயக்கத்தில் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் Mr Zoo Keeper (மிஸ்டர் ஜூகீப்பர்).
-
எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்: நயினார் நாகேந்திரன் அழைப்பு
04 Aug 2025விருதுநகர், எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சிபு சோரன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
04 Aug 2025சென்னை, சிபு சோரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் பெயருக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
04 Aug 2025புதுடெல்லி, முதல்வரின் பெயரை பயன்படுத்த ஐகோர்ட்டு தடை விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது
-
மீஞ்சூரில் 6-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
04 Aug 2025சென்னை, மீஞ்சூர் பேரூராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து வருகிற 6-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி
-
கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 7-ம் தேதி அமைதிப்பேரணி
04 Aug 2025சென்னை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின்7வது நினைவு தினமான வருகிற 7-ந்தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆறுதல்
04 Aug 2025சென்னை, ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் தாய், தந்தை, சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ஓ.பன்னீர் செல்வம்
04 Aug 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. மாநாடு நடைபெறும் தேதி மாற்றம்
04 Aug 2025மதுரை, த.வெ.க. மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பிரதமர் மோடியுடன் துரை வைகோ சந்திப்பு
04 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று சந்தித்து பேசி உள்ளார்.
-
ஓ.டி.பி. விவகாரம்: தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
04 Aug 2025புதுடெல்லி, ஓ.டி.பி. விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
இந்தியா-பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்
04 Aug 2025நியூயார்க், ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது: அன்புமணியை சாடிய துரைமுருகன்
04 Aug 2025சென்னை, அன்புமணி பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.