எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற கேள்விக்கு அமெரிக்க பதில் அளிக்க மறுத்து விட்டது.
ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதன்பின் மே 7 முதல் மே 10-ம் தேதி வரை 88 மணி நேரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக் கொள்ள சம்மதித்தன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இதில் ரபேல் விமானங்களும் அடங்கும் எனத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனத் தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் போர் விமானங்களா? அலல்து இந்தயி போர் விமானங்களா? என்று அவர் குறிப்பிடவில்லை.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னதாக இந்திய விமானப்படை தளபதி, பாகிஸ்தானைச் சேர்ந்து 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். மேலும், ஒரு பெரிய விமானத்தை வீழ்த்தினோம் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்று அமெரிக்க அரசிடம், எப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியது.
இதற்கு அமெரிக்கா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டது. மேலும், எப்-16 விமானங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தான் அரசாங்கத்திடம் நாங்கள் உங்களைப் பரிந்துரைக்கிறோம் எனக் கூறியுள்ளது. அமெரிக்க நிறுவனம்தான் பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானத்தை வழங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் என்ற குழு பாகிஸ்தானில் 24/7 என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த குழு எப்-16 போர் விமானத்தின் முழு விவரத்தையும் ஒப்பந்த்தின்படி அறிந்து கொள்வது அவர்களது கடமையாகும். அப்படி இருக்கும்போது எப்-16 போர் விமானம் குறித்த தகவல்கள் அமெரிக்காவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி
15 Aug 2025சென்னை, தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைக
-
79-வது சுதந்திர தின விழா: காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: முதல்வர் மு.கஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் 5-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.
-
சென்னை ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா: தலைமை நீதிபதி கொடியேற்றினார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாது
-
விடுதலை போராட்ட தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2025சென்னை, விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ
-
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றம்: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு: மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும்
15 Aug 2025புதுடெல்லி, தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
-
79- வது சுதந்திர தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மரியாதை
15 Aug 2025புதுடெல்லி, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
15 Aug 2025சென்னை, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையில் இருந்த
-
79-வது இந்திய சுதந்திர தினம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து
15 Aug 2025மாஸ்கோ, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
15 Aug 2025புதுடெல்லி, “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது.
-
ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வு
15 Aug 2025ஜப்பான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வை கண்டுள்ளது.
-
தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை ஏற்க மாட்டோம்: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
15 Aug 2025பெரம்பலூர், தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை வி.சி.க. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
50 ஆண்டு கால திரையுலகப் பயணம்: வாழ்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்
15 Aug 2025சென்னை, 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்திற்காக தன்னை வாழ்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் தியாகிகள் உதவித்தொகை உயர்வு: கவர்னர் கைலாஷ்நாதன் அறிவிப்பு
15 Aug 2025புதுச்சேரி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட
-
உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
15 Aug 2025புதுடெல்லி, 79-வது சுதந்திர தின விழாவினை ஒட்டி பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.
-
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
15 Aug 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் விடுமுறை தினமான நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
சுங்கசாவடியில் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3,000-க்கு பாஸ் வழங்கும் திட்டம் அமலானது
15 Aug 2025புதுடெல்லி, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 'பாஸ்டேக்' முறை நடைமுறையில் உள்ளது.
-
காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
15 Aug 2025டெல்அவிவ், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
-
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் தேசியக்கொடியை ஏற்றுவோம்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
15 Aug 2025சென்னை, நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.
-
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
15 Aug 2025தென்காசி, குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும்.
-
தவறான கருத்துகளை பரப்பினால்... பாக்.கிற்கு இந்தியா கடும் எச்சரிக்கை
15 Aug 2025புதுடெல்லி, பாகிஸ்தான் இந்தியா குறித்து தவறான கருத்துகளை பரப்பினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளா
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை கஸ்தூரி
15 Aug 2025சென்னை, நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
-
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்
15 Aug 2025மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2025சென்னை, ‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நடுவானில் விமானத்தில் கோளாறு: சென்னையில் அவசர தரையிறக்கம்
15 Aug 2025சென்னை, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடுக்கு தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது.
-
கவர்னர் தேநீர் விருந்து: அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
15 Aug 2025சென்னை, கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.