எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: 2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல்துறை அதிகாரிகளுக்கு, 2025-ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டும், தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களின் விவரம்: 1. க.த. பூரணி, காவல் துணை கண்காணிப்பாளர் ,சென்னை., 2. பி. உலகராணி, காவல் ஆய்வாளர், , திருநெல்வேலி., 3. மா.லதா, காவல் ஆய்வாளர், சென்னை., 4. மு.செந்தில்குமார், காவல் ஆய்வாளர், சேலம் மாவட்டம்., 5. ஜெ.கல்பனாதத், துணைக் காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர்., 6. வே.சந்தானலெட்சுமி, காவல் ஆய்வாளர், திண்டுக்கல்., 7. மா.வசந்தகுமார், காவல் ஆய்வாளர், திருப்பூர் மாவட்டம்., 8. வெ.ஜெகநாதன், காவல் ஆய்வாளர், வடக்கு காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்., 9. கோ.திலகாதேவி, காவல் ஆய்வாளர், அரியலூர்., 10. இரா.புவனேஸ்வரி, காவல் ஆய்வாளர், நாகப்பட்டினம்.
இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல் துறை அதிகாரிகளுக்கு 2025-ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் விவரம்: 11, . மஹேஷ்வர் தயாள், கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர், சென்னை., 12. . ஜெ. மகேஷ், காவல் துறைத் துணைத் தலைவர், நுண்ணறிவு (உள்நாட்டுப் பாதுகாப்பு), சென்னை., 13. நை. சிலம்பரசன், காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்டம். , 14. கு. பிரவின் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, தலைமையகம், சென்னை., 15. தா.மேரிரஜு காவல் ஆய்வாளர், சென்னை பெருநகர காவல் துறை. விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.இந்த விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி
15 Aug 2025சென்னை, தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைக
-
சென்னை ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா: தலைமை நீதிபதி கொடியேற்றினார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாது
-
தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை ஏற்க மாட்டோம்: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
15 Aug 2025பெரம்பலூர், தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை வி.சி.க. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
79- வது சுதந்திர தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மரியாதை
15 Aug 2025புதுடெல்லி, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
79-வது இந்திய சுதந்திர தினம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து
15 Aug 2025மாஸ்கோ, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வு
15 Aug 2025ஜப்பான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வை கண்டுள்ளது.
-
உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
15 Aug 2025புதுடெல்லி, 79-வது சுதந்திர தின விழாவினை ஒட்டி பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.
-
உக்ரைன் போரை நிறுத்தும் அதிபர் ட்ரம்பின் உண்மையான முயற்சிக்கு பாராட்டுகள்: புதின்
15 Aug 2025லண்டன், அமெரிக்க ஜனாதிபதியாக நடப்பு ஆண்டு ஜனவரியில் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிற உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான போரை
-
பிரதமர் மோடியை சந்திக்கும் மெஸ்ஸி
15 Aug 2025கொல்கத்தா, மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்.
-
79-வது சுதந்திர தின விழா: காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: முதல்வர் மு.கஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் 5-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.
-
சுங்கசாவடியில் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3,000-க்கு பாஸ் வழங்கும் திட்டம் அமலானது
15 Aug 2025புதுடெல்லி, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 'பாஸ்டேக்' முறை நடைமுறையில் உள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றம்: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு: மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும்
15 Aug 2025புதுடெல்லி, தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
-
விடுதலை போராட்ட தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2025சென்னை, விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ
-
கவர்னர் தேநீர் விருந்து: அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
15 Aug 2025சென்னை, கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
-
காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
15 Aug 2025டெல்அவிவ், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
-
புதுச்சேரியில் தியாகிகள் உதவித்தொகை உயர்வு: கவர்னர் கைலாஷ்நாதன் அறிவிப்பு
15 Aug 2025புதுச்சேரி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட
-
50 ஆண்டு கால திரையுலகப் பயணம்: வாழ்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்
15 Aug 2025சென்னை, 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்திற்காக தன்னை வாழ்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
-
நடிகர் விஜய் சுதந்திரதின வாழ்த்து
15 Aug 2025சென்னை, சுதந்திர தினத்தையொட்டி நடிகர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2025சென்னை, ‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
15 Aug 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் விடுமுறை தினமான நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் தேசியக்கொடியை ஏற்றுவோம்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
15 Aug 2025சென்னை, நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.
-
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
15 Aug 2025சென்னை, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையில் இருந்த
-
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
15 Aug 2025தென்காசி, குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும்.
-
79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
15 Aug 2025புதுடெல்லி, “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை கஸ்தூரி
15 Aug 2025சென்னை, நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.