எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தருமபுரி : தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தருமபுரியின் வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில் தான். தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தருமபுரி தொழிற்பேட்டை தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.இணையத்தில் விண்ணப்பித்த அன்றே விவசாய கடன் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் வேளாண் பெருங்குடி மக்களுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சியில் வேளாண் மக்களளுக்கு ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரியில் பேருந்து வசதி இல்லாத 8 கிராமங்கள் போக்குவரத்து வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 புதிய பேருந்துகள் இயக்கம்.தருமபுரியில் 2.87 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர்.
தருமபுரி சிப்காட் பூங்கால் தொழில்முனைவோருக்கு 200 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. 63 மலைக்கிராம பழங்குடியின மக்கள், பொதுமக்கள் வசதிக்காக சித்தேரி ஊராட்சி அரூர் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படும். நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ரூ.7.5 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். புளி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரியில் ரூ.11 கோடியில் புளி வணிக மையம் அமைக்கப்படும்.ஒகேனக்கல்- தருமபுரியை இணைக்கும் சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


