எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி, இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புல்லாவெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு மினி லோடு வண்டியில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டைகள் பீடி இலைகளும், மற்றொரு மினி லோடு வண்டியில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகள் பீடி இலைகளும் (மொத்தம் 83 மூட்டைகள் பீடி இலைகள்) கியூ பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த லோடு வண்டிகளின் ஓட்டுநர்களான முள்ளக்காடு, காந்திநகரைச் சேர்ந்த அய்யம்பாண்டி மகன் மதியழகன் (வயது 39), திருச்செந்தூர், வெள்ளாளன்விளை, சர்ச் தெருவைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் விஷ்பண்ராஜ் பெபின்(29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகளின் மொத்த மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய அச்சமா? திருமாவளவன் கேள்வி
02 Oct 2025சென்னை, த.வெ.க.
-
விஜய் இதயத்தில் வலி இல்லை: சீமான்
02 Oct 2025விருதுநகர், த.வெ.க. தலைவர் விஜயின் இதயத்தில் வலி இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானர் கூறினார்.
-
த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்குப்பதியப்படவில்லை? தி.மு.க. செய்தித் தொடர்பாளர் விளக்கம்
02 Oct 2025சென்னை, த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்கு இல்லை என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
02 Oct 2025திருவண்ணாமலை, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
-
நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிகள் நிர்வாகம் அறிவிப்பு
02 Oct 2025தூத்துக்குடி, நெல்லை - திருச்செந்தூர் இடையே நேற்றும், இன்றும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய்? நயினார் நாகேந்திரன் பதில்
02 Oct 2025சென்னை, பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய் என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
-
நாடு முழுவதும் புதிய 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கல்
02 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம்
02 Oct 2025சென்னை, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,இணைச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் புதிய மேம்பாலம்: நிதின் கட்கரி அடிக்கல்
02 Oct 2025புதுச்சேரி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதுச்சேரியில் இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கு மத்திய அமைச்சர் நித
-
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
02 Oct 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகனை நியமித்தார் ராமதாஸ்
02 Oct 2025சென்னை, பா.ம.க. இளைஞர் சங்கத்தின் தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் செய்யப்பட்டார்.
-
சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன்: அதிபர் ட்ரம்ப்
02 Oct 2025வாஷிங்டன், சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கார்கேவிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி
02 Oct 2025புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கேவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
-
சென்னை கடற்கரை அருகே வரும் 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படை பயிற்சி
02 Oct 2025சென்னை, சென்னை கடற்கரை அருகே வருகிற 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் சார்பில் பயிற்சி நடைபெறுகிறது.
-
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும்: ராஜ்நாத்சிங் பேச்சு
02 Oct 2025அகமதாபாத், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரிவிதிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு
02 Oct 2025மும்பை, அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி
02 Oct 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
02 Oct 2025தூத்துக்குடி, இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
-
இங்கிலாந்தில் மகளை பட்டினி போட்டு கொன்ற இந்திய வம்சாவளி பெற்றோர்..!
02 Oct 2025லண்டன், இங்கிலாந்தில் 3 வயது மகளை இந்திய வம்சாவளி பெற்றோர் பட்டினி போட்டு கொன்றனர்.
-
ஐரோப்பிய பெண்ணை பலாத்காரம் செய்த உ.பி.யை சேர்ந்தவருக்கு சிறை
02 Oct 2025மதுரா, ஐரோப்பிய பெண்ணை மோசடி, பலாத்காரம் செய்த நபருக்கு கடுங்காவல் சிறையும் தாயாருக்கும் தண்டனையும் வழங்கப்பட்டது.
-
தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக்கப்பல் மீட்பு நடவடிக்கை
02 Oct 2025புதுடெல்லி, தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
விழுப்புரம் அருகே பயங்கரம்: கார் மோதி தீப்பிடித்து 3 பேர் பலி
02 Oct 2025விழுப்புரம், விழுப்புரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காமராஜரின் நினைவு தினம்: ராகுல் காந்தி எம்.பி. புகழஞ்சலி
02 Oct 2025புதுடெல்லி, காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் ராகுல் காந்தி எம்.பி. புகழஞ்சலி செலுத்தினார்.
-
500 பில்லியன் டாலரை நெருங்கிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
02 Oct 2025நியூயார்க், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலரை நெருங்கியது.
-
மனித உரிமைகள் குறித்து பாக்., பேச்சு: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி
02 Oct 2025டெல்லி, மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேச்சுக்கு ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.