முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப்பதியவில்லை..? சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      தமிழகம்
Vijay-2-2025-09-13

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப்பதியவில்லை என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், வழக்குப்பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியான நிலையில் அரசியல் கட்சிகளின் சாலைவலத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என கோரிய பொது நல மனு மீது நேற்று(அக்.3) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. புகார் இல்லாவிட்டாலும் அவர் மீது வழக்கு செய்திருக்க வேண்டுமே தமிழக காவல் துறைக்கு நீதிபதி செந்தில் குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து