எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிண்டி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாட்டில் 132 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும், 311 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இதில் வருடந்தோறும் 50,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இத்தொழிற் பயிற்சி நிலையங்களுக்கான தொழிற் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து அகில இந்திய அளவில் ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 27,480 அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும் மற்றும் 19,280 தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும் ஆக மொத்தம் 46,760 மாணவ மாணவியர் பங்கேற்றனர். அதில் 26,447 (96.24%) அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், 16,621 (86.21%) தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், ஆக மொத்தம் 43,068 (92.10%) மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 96% மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் 04.09.2025 அன்று அறிவிக்கப்பட்டு தற்போது அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்களிலும் பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
தற்போது வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 305 மாணவ மாணவியரும், கிண்டி (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 125 மாணவியரும் மற்றும் திருவான்மியூர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 75 மாணவ மாணவியரும் ஆக மொத்தம் 505 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தேசிய தொழிற் சான்றிதழ் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.
மேலும், பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டதால் இந்த ஆண்டில் சாதனை படைக்கும் விதமாக 40 மாணவ மாணவியர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்’ என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் இயக்குநர்கள் தி.ராஜசேகர், இரா.மகேஸ்வரன், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குநர் (சென்னை) ஆர்.பிரபாகரன், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
விஜய்யை கைது செய்தால் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்: டி.டி.வி.தினகரன் பேட்டி
05 Oct 2025சென்னை : “கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
-
தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
05 Oct 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
-
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: வள்ளலார் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு
05 Oct 2025சென்னை : வள்ளலாரின் பிறந்தநாளான தனிப்பெருங்கருணை நாளில், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும் என்று தம
-
இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை
05 Oct 2025புதுடெல்லி : இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.
-
கரூர் சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை: வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் அவசர ஆலோசனை
05 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து வழக்கறிஞர்கள் குழுவுடன் த.வெ.க. தலைவர் விஜய் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு : பணிகளை மிக விரைந்து முடித்திட அறிவுறுத்தல்
05 Oct 2025சென்னை : சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
புதுச்சேரியில் இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்: தி.மு.க. அறிவிப்பு
05 Oct 2025புதுச்சேரி : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி புதுச்சேரியில் 5-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய இன்று முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்குவதாக தி.மு.க.
-
இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்பாளி: எழுத்தாளர் கோதண்டம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
05 Oct 2025சென்னை : இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
பல அபாயங்கள் நிறைந்துள்ளன: ட்ரம்பின் அமைதி ஒப்பந்தத்திற்கு ஹிஸ்புல்லா தலைவர் எதிர்ப்பு
05 Oct 2025காசா : காசாவில் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தில் பல அபாயங்கள் நிறைந்துள்ளதாக லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம்
-
சிகாகோவில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திய கும்பல் : துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்
05 Oct 2025சிகாகோ : சிகாகோவில் போலீசாரின் வாகனத்தை வழிமறித்து தாக்கிய பெண் சுடப்பட்ட சம்பவம், நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு : 8 அதிகாரிகள் கூடுதலாக சேர்ப்பு
05 Oct 2025கரூர் : கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.
-
இட்லி கடை திரைப்படம் வெற்றி: கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்
05 Oct 2025தேனி : நடிகர் தனுஷ் இட்லி கடை வெற்றிக்காக கிடா வெட்டி விருந்தளித்துள்ளார்.
-
ம.பி.யில் 11 குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் அதிரடியாக கைது
05 Oct 2025மத்தியப்பிரதேசம் : ம.பி.யில் குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்து கவனக்குறைவாகச் செயல்பட்டதாக மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.
-
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை
05 Oct 2025கேரளா : தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த கேரள மாநில அரசு.தடை விதித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை நாம் வீழ்த்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை நாம் வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு : பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய திட்டம்
05 Oct 2025சென்னை : பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதிய விவகாரத்தில் விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பிரசார வாகனத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக்குழுவில் மேலும் 8 அதிகாரிகள் நியமனம்
05 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
சபரிமலையில் தங்க தகடுகள் அக்.17-ல் மீண்டும் நிறுவப்படும் : தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு
05 Oct 2025திருவனந்தபுரம் : சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தங்க தகடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். பணி: வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு தலைமை தேர்தல் ஆணையர் நன்றி
05 Oct 2025பாட்னா : பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நன்றி தெர
-
பீகார் சட்டசபை தேர்தல்: புர்கா அணிந்த பெண்களை சோதனை செய்யுமாறு பா.ஜ. கட்சி வலியுறுத்தல்
05 Oct 2025பாட்னா : பீகார் சட்டசபை தேர்தலின் போது புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களின் வாக்காளர் அட்டைகளில் உள்ள புகைப்படத்தை தேர்தல் ஆணையம் பொருத்திப்பார்த்து சோதனையிட வேண்ட