எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைநகர் டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் அட்னான் உள்பட 2 பேரை பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இருவருக்கும் சர்வதேச அளவிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது அம்பலமானது. மேலும் கைதான 2 பேரும் தற்கொலை தாக்குதல் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் டெல்லியில் குண்டு வைக்கவும் அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


