எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைய பொதுமக்கள் கையில் தான் உள்ளது என்று சரத்துகுமார் கூறினார்.
எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பாக பாஜக நிர்வாகி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;-
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணிகள் முழுமையாக நிறைவடைய அரசு, அதிகாரிகள், அரசியல் இயக்கங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கடந்த நவம்பர் 4 ந்தேதி முதல் எஸ்.ஐ.ஆர். வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் 94.74 சதவீதம் விநியோகிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் அதே சமயத்தில் 13.02% படிவங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
டிசம்பர் 4 ந்தேதிக்குள்ளாக அதாவது இன்னும் 2 வாரங்களுக்குள் வாக்காளர் படிவங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ / ஆன்லைனிலோ சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போது தான் டிசம்பர் 9 ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயர் இடம் பெறுவதை உறுதி செய்ய முடியும்.
எஸ்.ஐ.ஆர் படிவங்கள் திரும்பப்பெறும் பணி தொய்வாக நடைபெறுவதாக தெரிகிறது. ஜனநாயக நாட்டில் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் குறித்த புரிதல், அவசியம் மற்றும் விழிப்புணர்வு முழுமையாக சென்றடைய தேர்தல் ஆணையமும், அரசும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி உதவ வேண்டும். எஸ்.ஐ.ஆர் படிவங்கள் திரும்பப்பெறும் பணியில், எந்தவொரு தகுதியான வாக்காளர்களும் பட்டியலில் விடுபடாத வகையிலும், புதிய வாக்காளர்கள் இணைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மின்சாரத்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைகள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், தங்கள் அலுவலகத்திலே எஸ்.ஐ.ஆர் பணிக்காக சிலரை நியமித்து, அனைத்து தரப்பினரையும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபடுத்தினால் படிவம் திரும்பப்பெறம் பணி 100 சதவீதம் முழுமை பெறும்.
கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட உள்ளாட்சி, நகராட்சி மன்ற நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு தங்கள் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு படிவம் பூர்த்தி செய்திட உதவ வேண்டும். மேலும், அனைத்து பள்ளிகளிலும் சனி, ஞாயிறு என எதிர்வரும் வார இறுதி நாட்கள் 4 தினங்களும் அரசு ஆசிரியர்கள் முகாமிட்டு விண்ணப்ப விபரங்களை நேரிலோ, ஆன்லைனிலோ பூர்த்தி செய்து பொதுமக்களுக்கு உதவலாம். பெரும்பாலும் மக்களிடம் எஸ்.ஐ.ஆர் பணி குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ள காரணத்தால், எஸ்.ஐ.ஆர் திருத்த பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்திட தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் இந்த கோரிக்கையை பரிசீலித்து நடைமுறைப்படுத்தி 100% எஸ்.ஐ.ஆர் பணியை வெற்றியடையச் செய்திட வேண்டும்.
மேலும், பொதுமக்களும் தங்களது வாக்குகளை தவறவிடாமல், எஸ்.ஐ.ஆர் பணியில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை தவிர்த்து, தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து காலம் தாழ்த்தாமல் சமர்ப்பிக்கும்படி வேண்டுகோள் முன்வைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தல்
19 Nov 2025ஜோகன்னஸ்பெர்க் : தனி விமானம் மூலம் சட்டவிரோதமாக தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
-
கோவை பயணம் குறித்து தமிழில் பதிவிட்ட பிரதமர்
19 Nov 2025புதுடெல்லி : கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2025.
20 Nov 2025 -
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
20 Nov 2025திண்டுக்கல், திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதி
20 Nov 2025விருதுநகர்: ராஜபாளையம் அருக கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை: பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு
20 Nov 2025சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.
-
பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு
20 Nov 2025ராய்ப்பூர், பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.
-
சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து
20 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.
-
மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு
20 Nov 2025புதுடெல்லி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும விவசாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு அளித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
20 Nov 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைய பொதுமக்கள் கையில் தான் உள்ளது என்று சரத்துகுமார் கூறினார்.
-
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் சவுதி அரேபியா அறிவிப்பு
20 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
-
அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி: டாப் 10-ல் 8-வது இடத்திற்கு முன்னேறினார் நிதிஷ்குமார்
20 Nov 2025பாட்னா, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் டாப் 10-ல் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
இலக்கிய மாமணி விருது: 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவிப்பு
20 Nov 2025சென்னை, தமிழறிஞர்கள் 3 பேருக்கு இலக்கிய மாமணி விருதுதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மக்களாட்சி மாண்பை மதிக்காதவர் கவர்னர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Nov 2025சென்னை, மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வளைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: முதல்வர்
20 Nov 2025சென்னை: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்
20 Nov 2025புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயம்
20 Nov 2025சென்னை, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.
-
சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
20 Nov 2025சேலம், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சேலத்தில் பிரச்சாரம் நடைபெற இருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்
20 Nov 2025புதுடெல்லி: மெட்ரோ திட்டம் நிராகரித்தது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
பீகார் புதிய முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு இ.பி.எஸ். வாழ்த்து
20 Nov 2025சென்னை, 10-வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
பா.ஜனதா- சிவசேனா மோதல்: அமித்ஷாவுடன் ஷிண்டே சந்திப்பு
20 Nov 2025மும்பை: ஏக்நாத் ஷிண்டே திடீரென டெல்லிக்கு சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
-
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
20 Nov 2025சென்னை: வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர் மக்கள் அன்பு, பாசம் எப்போதும் இதயத்தில் நீங்கா இடம்: பிரதமர் மோடி பதிவு
20 Nov 2025புதுடெல்லி: கோயம்புத்தூர் மக்கள் அன்பு, பாசம் எப்போதும் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தமிழக உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Nov 2025சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை திறந்து வைத்து, உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர்


