எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, விமான போக்குவரத்துத் துறை தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கிறது என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
ஜே.ஆர்.டி.டாடாவின் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழும தலைவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
விமான போக்குவரத்துத் துறை தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கிறது. உலகளாவிய விநியோக சங்கிலி சிக்கல்களால் உதிரி பாகங்கள், உள்கட்ட மைப்பு மற்றும் புதிய விமானக் கப்பல்களின் இருப்பு மிகவும் கணிக்க முடியாததாக ஆகிவிடுகிறது. இந்த துறையில் இருக்கும் சவால்கள் காரணமாக, ஒவ்வொரு திட்டமும் கடினமாகி வருகிறது. விமான போக்குவரத்து என்பது அதிக மூலதனம் மிகுந்த வணிகமாகும். மேலும் இதில் லாப வரம்புகளும் மிகக் குறைவு. டாடா குழுமத்திற்கு ‘ஏர் இந்தியா’ என்பது வணிகம் மட்டுமல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது ஒரு பொறுப்பு.
இந்தியா 8 சதவீதம் வளர்ச்சி அடையும்போது, விமான போக்குவரத்துத் துறை 16 சதவீதம் வளர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சி குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடரும். எனவே, இது பொருளாதார வளர்ச்சியில், குறிப்பாக விமான போக்குவரத்துத் துறைக்கு மிகவும் உற்சாகமான கட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


