எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பிப்.9 - டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, ரிங்ரோடு போட்ட தில் ரூ.184 கோடி ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு ஆம் ஆத்மி அரசு உத்தரவி ட்டுள்ளது. டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் தயவில்தான் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரிங்ரோடு போட்டதில் ரூ.184 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஷீலா தீட்ஷித் முதல்மந்திரியாக இருந்தபோது, சாலிமார்க் பகுதியிலிருந்து, வேலோ்ரம் பகுதிக்கு ரிங் ரோடு போடப்பட்டது. இரு கட்டங்களாக நிறைவேற்றப்பட்ட இந்த சாலையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அது நடத்திய விசார ணையில் ரூ.184 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது.
இதில் தொடர்புடையவர்களை கண்டசு பிடிக்குமாறு கெஜ்ரிவால் உத்தரவிட் டுள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


