எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம், மே. - 29 - திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் வயிற்றுப் போக்கு நோயினா ல் பாதிக்கப்பட்ட மகக்களை நேரில் சந்தித்து முத்துராமலிங்கம் எம். எல்.ஏ. ஆறுதல் கூறினார். அவர்களுக்கு சிறப்பான சிகிட்சை அளிக்கு மாறு மருத்துவக் குழுவினரை அவர் கேட்டுக் கொண்டார். திருமங்கலம் அருகே உள்ளது கப்பலூர் கிராமம். இங்கு 4 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கழிவு நீர் கலந்து வந்த குடிநீரை பருகியதாலும், செயற்கையா ன முறையில் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கப்பட்ட மா ம்பழங்களை தின்றதாலும், 30 -க்கும் மேற்பட்டோருக்கு திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமங்கலம், ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிட்சை அளிக்கப்பட்டது. மேலும், சிறப் பான சிகிட்சை அளிப்பதற்காக மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் சண்முக சுந்தரம் மேற்பார்வையில் செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் இந்திரா காந்தி, சரவணன், பிர பா, சாகுல், ஆனந்தி மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், செவி லியர்கள், பணியாளர்களை கொண்ட மருத்துவ குழுவினர் கப்பலூரி ல் முகாமிட்டு 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சிகிட்சை அளித்தனர்.
இதனிடையே கண்ணம்மாள் என்ற மூதாட்டி சிறுநீரக கோளாறு கார ணமாகவும், முனியம்மாள் என்ற மூதாட்டி வயது மூப்பு காரணமாக வும், மரணமடைந்தனர். இதே போல பாப்பு (80) என்ற மூதாட்டியும் இயற்கை எய்தினார்.
காரணங்கள் இப்படி இருக்க மூதாட்டிகள் அனைவரும் வயிற்றுப் போக்கால் மரணமடைந்து விட்டனர் என தக வல்களை பரப்பிய சிலர் பொது மக்களை பீதி அடையச் செய்தனர்.
இந்நிலையில், கப்பலூரில் ஏற்பட்டுள்ள வயிற்றுப் போக்கு நோய் குறித்தும், அதனால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பயம் குறித் தும் தகவலறிந்த திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ம. முத்துராமலி ங்கம் கட்சி நிர்வாகிகளுடன் கப்பலூர் கிராமத்திற்கு வருகை புரிந் தார்.
அப்போது, கப்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 24 மணி நேரமு ம், இயங்கி வரும் மருத்துவ முகாமை பார்வையிட்டு அங்கு பணியில் இருந்த மருத்துவ குழுவினரிடம் வயிற்றுப் போக்கு நோய் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினரால் வழங்கப்படும் சிகிட்சைகளை நேரில் பார் வையிட்டார். இதைத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு நோய் பரவிய சமயத்தில், இறந்த மூதாட்டிகள் கண்ணம்மாள், முனியம்மாள், பாப் பு ஆகியோரது இல்லங்களுக்கு நேரில் சென்ற முத்துராமலிங்கம் எம். எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பிறகு, அரசுத் துறை அலுவலர்கள் உதவியுடன் கப்பலூரின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்த எம்.எல்.ஏ. சுகாதார வசதிகளை மேம் படுத்திடுமாறும், பொதுமக்களுக்கு நல்ல குடிதண்ணீர் வசதி செய்திடு மாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அப்போது, மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச் செல்வம், நகரச் செயலாளர் ஜே.டி. விஜயன், ஒன்றியச் செயலாளர் பாண்டி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பஞ்சாயத்து முன்னாள் தலைவர்கள் மூர்த் தி, விருமாண்டி, கப்பலூர் ஆறுமுகம், மணிகண்டன், ரமேஷ், பூமி போஸ் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.