எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்காசி. ஜூன். 16 - தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர கல்வியை இலவசமாக வழங்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசியில் எம்.எல்.ஏ. சரத்குமார் தெரிவித்தார்.
தென்காசி வ.உ.சி. நினைவு அரசு பொது நூலக வாசகர் பேரவை நடத்திய கல்வி வளர்ச்சி விருது வழங்கும் விழா தென்காசி நூலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்காசி வாசகர் பேரவையின் தலைவர் எஸ்.கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் கே.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.சேகர், கடையநல்லூர் எஸ்.முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நல் நூலகர் எம்.கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். நூலகர் கோ.இராமசாமி ஆண்டறிக்கை வாசித்தார். ராணி அண்ணா கல்லூரி பேராசிரியர் டாக்டர் வி.குருமூர்த்தி, டி.என்.நீலகண்டன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் தென்காசி பகுதியில் நடைபெற்று முடிந்த எஸ்.எஸ்.எல்.சி.,
ப்ளஸ் டூ தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற 100 க்கும் அதிமான பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டில் பல அறிஞர்களை, அறிவாளிகளை உருவாக்கியது நூலகம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு எம்.எல்.ஏ. அப்பது எம்.பி. பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றால் அவர் அங்குள்ள நூலகத்திற்கு சென்று அங்குள்ள பல்வேறு அரிய நூல்களை படிக்க வேண்டும். அப்படி படித்தவர்கள் மட்டுமே சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் சிற்பபாக பணியாற்றியுள்ளார்கள். மாணவர்கள், குழந்தைகள் அதிகமாக கேள்வி கேட்டால் தான் அவர்களுக்கு பல்வேறு விஷயங்கள் தெரியவரும். எனவே குழந்தைகள் கேள்வி கேட்கும் போது பெற்றோர்கள் கோபப்பட கூடாது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை பெற்றோர்கள் கூறவேண்டும்.
ஒரு காலத்தில் புத்தகம் படித்த காலம் போய் இப்போது கம்ப்யூட்டர் காலம் வந்து விட்டது. இப்போது எல்லா விஷயங்களையும் கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்வதோடு அதில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் அவ்வளவு வசதிகள் கிடைப்பதில்லை. எனவை அனைவருக்கும் பயன்தரும் வகையில் அரசு நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதனை அனைவரும் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் எனது தந்தை ஆல்இண்டியா வானொலி நிலையத்தில் வேலை பார்த்தவர் ஆனாலும் என்னை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதை போலவே அனைவரும் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்.
இங்கு பேசிய அனைவரும் தென்காசி நூலகத்திறஅகு சொந்த கட்டிடம் இல்லை என்று கூறினார்கள். மேலும் நான் பொது நூலக கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். அந்த கோரிக்கையை நான் ஏற்று கொள்கிறேன். எம்.எல்.ஏ. நிதி மூலம் செய்ய முடியாவிட்டாலும், எனது சொந்த நிதியிலாவது தென்காசியில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுவேன். மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்கு பேச கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து மொழிகளையும் தெரிந்து கொள்வதோடு தாய் மொழி தமிழையும் நன்கு கற்று கொள்ள வேண்டும். இப்போது இந்த நூலகத்தில் 6 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக கூறினார்கள். விரைவில் 12 ஆயிரம் உறுப்பினர்கள் சேரவேண்டும். தென்காசி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற பாடுபட்டு வருகிறேன். எனக்கு பல்வேறு பணிகள் உள்ளது. ஆனாலும் தென்காசி தொகுதி மக்களுக்கு நான் எப்போது முக்கியத்துவம் கொடுத்து பாடுபடுவேன். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கரை காட்ட வேண்டும். தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக நான் பாடுபடுவேன். நாளைய உலகம் இளைஞர்கள் உலகம் அதனை மனதில் கொண்டு இளைஞர்கள் படித்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆர்.ஜெ.வி.
பெல், தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியின் முதல்வர் திருமலை, ஹாஜி முஸ்தபா கமால்முகைதீன், வாசகர் பேரவை துணைத்தலைவர் கு.அருணாசலம், இணைச்செயலாளர் சு.அருணாசலம், தென்காசி நகர் மன்றத் துணைத்தலைவர் வே.கோமதிநாயகம், ரோட்டரி கிளப் ஆளுனர் கே.ராஜகோபால், முருகேசன், ஜேக்கப் அருள்மாணிக்கம், நகர்மன்ற உறுப்பினர் விஜயலெட்சுமி தென்காசி நல் நூலகர் கணேசன், வாசகர் பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் மாடசாமி பாண்டியன், எஸ்.கேசண்முகசுந்தரம், தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார்,சாந்தசீலன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாடசாமி பாண்டியன், சமக கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், அமைப்பு செயலாளர் காளிதாசன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுந்தர், நெல்லை மாவட்ட செயலாளர் தங்கராஜ்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, தென்காசி நகர செயலாளர் வில்சன், தென்காசி ஒன்றிய செயலாளர் மிராசு, இலஞ்சி அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் சுந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.