எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொகோடோ, செப்.9 - கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
தென்அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் அராராகுராவில் இருந்து புளோரென்சிகாவுக்கு ஒரு சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 2 பேர் விமானிகள். கொலம்பியாவின் அராராகு வாரா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று, புளோரன்சியா நகரின் மீது பறந்து கொண்டிருந்தபோது மாலை 3 மணியளவில் விமான கட்டுப்பாட்டு மையத் துடனான தொடர்பை இழந்தது.
இந்நிலையில், போர்டோ சாண்டாண்டர் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள அமேசான் காட்டுப் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருப்பதாகவும், அதன் சிதைந்த பாகங்களை கண்டறிந்துள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. அதில் பயணம் செய்த 8 பயணிகள் மற்றும் 2 பைலட்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கருதுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


