எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.27 - எரிபொருள் விலை உயர்வு தவிரிக்க முடியாதது என்று பிரதமரின் பொருளாதார குழுத்தலைவர் ரெங்கராஜன் தெரிவித்துள்ளார். டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், ஆளும் கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் மற்றும் தனியார் பஸ், லாரி போக்குவரத்து சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் போராட்டங்களை தொடங்கியுள்ளன. இந்தநிலையில் பொருளாதார நிபுணரும் பிரதமரின் பொருளாதார குழுத்தலைவருமான ரெங்கராஜன் கூறுகையில் எரிபொருள் விலை தவிர்க்க முடியாதது என்றும் விலையை உயர்த்தாவிட்டால் நிதி பற்றாக்குறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும். பின்னர் இந்த பணவீக்க உயர்வு படிப்படியாக குறைந்து வருகின்ற மார்ச் மாதம் 6.5 சதவீதமாக குறையும் என்றும் ரெங்கராஜன் மேலும் கூறியுள்ளார். ரெங்கராஜன் கூறியுள்ள கருத்தையே வேறு சில பொருளாதார நிபுணர்களும் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


