எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.1 - நாட்டு மக்கள் நலம்பெற ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய பட்ஜெட் குறித்து சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான கடன் உதவி 4.75 லட்சம் கோடி அளவிற்கு உயர்த்தியிருப்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான விவசாயக்கடன்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது, விவசாயக் கடன்களை குறிப்பிட காலத்திற்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு கடன் மானியம் 3 சதவிதம் ஆக அதிகரிப்பு போன்ற அறிவுப்புகள் வரவேற்கத்தக்கன. கடந்த நிதியாண்டில் வேளாண் துறையின் வளவ்ச்சி 5.1 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக அறிவித்திருந்தாலும், பிற துறைகளின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, இந்த வளர்ச்சி விகிதம் குறைவு. எனவே இந்த நிதியாண்டில் வேளாண்துறையின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியதோடு விட்டுவிடாமல் முறையாக கண்காணித்து உற்பத்தி பெருகவும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறையவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்பக் கல்விக்கு 21 ஆயிரம் கோடி, கல்வி வளர்ச்சிக்கு 52,057 கோடி, பாரத் நிர்மாண் திட்டங்களுக்கு 58 ஆயிரம் கோடி, சமூக நலத்திட்டங்களுக்கு 1.6 லட்சம் கோடி, சுகாதாரத் திட்டங்களுக்கு 26,760 கோடி என்று நிதிஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதிஒதுக்கீடுகளின் பலன்கள் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் வளர்ச்சி பணிகளை முறைப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் முதலீடுகளுக்கு மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களோடு தமிழகத்தையும் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தனிநபர் வருமானவரி உச்சவரம்பு 1.60 லட்சத்திலிருந்து 1.80 லட்சம் வரை 20 ஆயிரம் ரூபாய் மட்டும் உயர்த்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களுக்கு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்திருக்கிறது. மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இருந்துவிடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு என்று சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போதும் அறிவிக்கப்பட்டு தற்போதும் அறிவிக்கப்பட்டிருக்கும் உணவுப் பாதுகாப்பு சட்டம் நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டையே உலுக்கிவரும் பல்வேறு ஊழல்களுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று நிதியமைச்சர் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார். சுங்ந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பொழுது, விசாரணைக் கமிஷன்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளவே தவிர, குற்ற சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்ற வரலாறு இல்லை. எனவே ஊழல் ஒழிப்பிற்கான சட்டங்கள் கடுமையாகப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் பொதுவாழ்விலும், அரசு நிர்வாகத்திலும், தூய்மையும் நேர்மையும் நிலைத்து நிற்கும், மேலும் மக்கள் வரிப்பணம் மக்களுக்கே முழுமையாக சென்றடைந்து வறுமை நிலைமாறும்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஊழல், கருப்புப்பணம் இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் துணிச்சலான பட்ஜெட்டாக இல்லாமல் கவர்ச்சிகரமான பட்ஜெட்டாகவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றே கருதலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.