எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகர்தலா,ஜூலை.21 - திரிபுரா மாநிலத்தில் இடது கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்பட மலைசாதியினர் 8 பேர்களை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். கடத்தல்காரர்களை பிடிக்க தீவிரவேட்டை நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாம்,நாகலாந்து, திரிபுரா, மேகாலயா உள்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாதிகளும் கிளர்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகிறார்கள். அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதேமாதிரி நாகலாந்தில் நாகா தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இடது கம்யூனிஸ்ட் ஆட்சி இருக்கும் திரிபுரா மாநிலத்தில் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் நாசவேலை மற்றும் கடத்தல், கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திரிபுராவின் வடக்கு பகுதியில் தலாய் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் தொலைதூர பகுதியில் தேபேந்திரா கரிபரிபாரா என்ற பகுதியில் இடது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 தலைவர்கள் உள்பட மலைசாதியினர் 8 பேர்களை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றுவிட்டனர். கடத்தப்பட்டவர்களை தேடிப்பிடிக்கும் பணியில் அசாம் ரைபிள் பிரிவு அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் வங்கதேச எல்லையையொட்டி பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 18-ம் தேதி இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கரபரிபாரா என்ற கிராமத்திற்குள் புகுந்து இடது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருண் சக்மா (35) மற்றும் கஞ்ச சக்மா ஆகிய இரண்டு உள்ளூர் தலைவர்கள் மற்றும் மலைசாதியினர் சக்மா,ரதன்ஜாய் ஆகிய 4 பேர்களையும் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுவிட்டனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் திரும்பி செல்லும்போது மேலும் 4 தீவிரவாதிகளை கடத்தி சென்றுவிட்டனர். கடந்த ஓராண்டில் திரிபுரா மாநிலத்தில் 3-வது முறையாக கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
கருக்கலைப்பு விவகாரம்: ஐகோர்ட் முக்கிய கருத்து
11 Jan 2026டெல்லி, கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


