எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா நகர் 3குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி(27) இவர் மாத்தூர் 200அடி சாலை அருகே உள்ள தனியார் குடோன்(வோர்அவுஸ்) ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தின இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். மாதவரம் தபால்பெட்டி அருகே சென்றுக்கொண்டிருந்த போது வலைவில் இருந்த வேகதடையால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கிழே விழுந்தார். பலத்த காயங்கள் எற்பட்ட இவரை சிகிச்சைகாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலபதி பரிதாபமாக செத்தார் இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


