எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம். திருப்பெரும்புதூர் வட்டம். மலைப்பட்டு கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் கலெக்டர் இரா,கஜலட்சுமி,. தலைமையில் நடைபெற்றது,
இம்முகாமில் பேசிய கலெக்டர் தமிழ்நாடு அரசின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களின் பால் குறிப்பாக ஏழை. எளிய மக்களிடத்தில் நீங்கா அக்கறை கொண்டிருந்ததனால் ஒரு குழந்தை பிறந்தது முதல் பொpயவர்களாகி கல்வி பயிலும் வரை எந்தவித பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகாத வகையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார், ஏழை எளிய மக்களின் குறைகளை கோhpக்கைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று அந்தந்த துறை அலுவலர்களின் வழியாக தீர்வு காணப்படுகிறது, இதுமட்டுமின்றி விவசாயிகளின் குறைகளை நீக்கவும் கோhpக்கைகளை நிறைவேற்றும் வகையிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது, வருவாய்த்துறை மு்லம் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன,
பொதுமக்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு-பகுதிகளுக்கு நேரடியாக சென்று அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வகையில் இது போன்ற மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகின்றன, இம்முகாம்கள் மு்லம் அனைத்து துறை திட்டங்களின் பயனை அடைய பொதுமக்கள் யாரை அஹணுகி பயன்பெற வேண்டும். எந்த அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதும். அரசின் மு்லம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்தும். திட்டங்களின் பயனை அடைய விண்ணப்பிக்கும் முறையையும் தொpந்து கொள்ள முடியும்,
ஒரு தாய் கருவூற்ற காலம் முதல் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்து உதவிகளை பெறவும். குழந்தை பிறந்த பிறகு 18 வகையான பொருட்கள் பெறவும் சுகாதாரத்துறை மு்லம் திட்டங்கள் உள்ளன, மேலும் 2 பெண்குழந்தைகள் பிறந்தாலும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம். திருமண உதவித்திட்டம் என பல்வேறு திட்டங்கள் வசதி படைத்தவர்களுக்கு இணையாக ஏழை எளிய மக்களும் பயன்பெற செயல்படுத்தப்படுகின்றன, மேலும் சிரமமின்றி கல்வி கற்கும் வகையில் சத்துணவு. சீருடை. கல்வி உதவித்தொகை. பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணிணி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மறைந்த முதலமைச்சர் அவர்களின் சீhpய திட்டங்களாகும்,
மேலும் இப்பகுதியில் ரு்,60-டூ இலட்சம் மதிப்பீட்டில் கனிம வளத்துறை மு்லம் பெறப்பட்ட நிதியிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும், கால்நடை பராமாpப்புத்துறை மு்லம் தலா ரு்,35000-டூ மதிப்பிலான கறவை மாடுகள் வழங்குவதற்கு 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனத் தொpவித்தார், பின்னர் கலெக்டர் 46 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை. விதவை உதவித்தொகை. மாற்றுத்திறனாளி உதவித்தொகைகளுக்கான ஆணைகளை வழங்கினார், 17 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். வேளாண்மைத்துறை சார்பில் ரு்,4000-டூ மதிப்பிலான சோலார் பூச்சி பொறி. ரு்,3750-டூ மதிப்பிலான மண்வள அட்டைகள் மற்றும் ரு்,75000-டூற்கு பவர் டில்லருக்கான மானியம். மானியத்தில் உளுந்து விதைகளை வழங்கினார்,
இம்முகாமில் வேளாண்மைத்துறை. தோட்டக்கலைத்துறை. கால்நடை பராமாpப்புத் துறை. மாவட்ட வழங்கல் அலுவலகம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறை மு்லம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தனர், முன்னதாக சுகாதாரத்துறையின் மு்லம் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு துறைகள் மு்லம் நடத்தப்பட்ட கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார்,
இம்முகாமில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே, பழனி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜபாத் பா,கணேசன். மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Jan 2026மதுரை, காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
த.வெ.க.வுக்கு விசில் சின்னம்
22 Jan 2026டெல்லி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
-
இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: சட்டசபையில் அமைச்சர் தகவல்
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று சென்னை - திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
22 Jan 2026சென்னை, பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே த.வெ.க.வுக்கு விசில் சின்னம்: த.வெ.க.வக்கு தேர்தல் ஆணையம் 'செக்'
22 Jan 2026சென்னை, விசில் சின்னம் த.வெ.க.வுக்கு மட்டும் இல்லையா? த.வெ.க.
-
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி தமிழக கவர்னருக்கு இல்லை: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
22 Jan 2026சென்னை, கவர்னர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் கோவி.
-
விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Jan 2026சென்னை, விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக இன்று (ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஆந்திரத்தில் தனியார் பேருந்து லாரி மீது மோதி தீ: 3 பேர் பலி
22 Jan 2026அமராவதி, ஆந்திரம் மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெள்ளமெட்டா அருகே தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்
-
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
22 Jan 2026சென்னை, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
இ.பி.எஸ். வீட்டில் பியூஷ் கோயலுக்கு விருந்து: அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
22 Jan 2026சென்னை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார், காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
-
கடலோர தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு
22 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று (ஜன. 23) முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெறும் த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வருகிற ஜன. 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க.
-
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகல்
22 Jan 2026சென்னை, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரனும் எம்.இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சு
22 Jan 2026நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட முடிவுற வாய்ப்பே இல்லாத பல்வேறு நாடுகளிடையேயான 8 போர்களை 10 மாதங்களில் முடித்துவைத்தேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால
-
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Jan 2026சென்னை, இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டுமென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்தது த.மாகா மற்றும் புதிய நீதிக் கட்சி
22 Jan 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வரும் சட்டபேரவையில் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
22 Jan 2026ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம்: கடும் அமளியால் கேரளா சட்டமன்றம் ஒத்திவைப்பு
22 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளா சட்டமன்றத்தில் நேர்று கடும் அமளி ஏற்பட்டத்தை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
-
23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான்: ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
22 Jan 2026அரசு ஊழியர்களின் 23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான் என்று தமிழ்நாடு சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழ
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; துரதிர்ஷ்டவசமான சோகம்: தலைமை நீதிபதி கருத்து
22 Jan 2026டெல்லி, கரூர் கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமான சோகம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகா சட்டப்பேரவையில் கவர்னர் கெலாட் வெளிநடப்பு: காங். எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையால் பரபரப்பு
22 Jan 2026கர்நாடக, கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் கெலாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சத்தீஸ்கரில் பயங்கரம்: இரும்பு ஆலையில் வெடி விபத்தில் 6 பேர் பலி
22 Jan 2026ராய்பூர், சத்தீஸ்கர் உள்ள இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அகமதாபாத் விபத்திற்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 15,000 கோடி ரூபாய் நஷ்டம்
22 Jan 2026டெல்லி, அகமதாபாத் விபத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்
22 Jan 2026டெல்லி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
-
இன்றைய ராசிபலன்
22 Jan 2026


