எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லக்னோ - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி-காங். கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் புதிய கருத்து கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மும்முனை போட்டி
உத்தரபிரதேசத்தில் வருகிற 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா ஒரு சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுகிறது. அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
பா.ஜ எதிர்பார்ப்பு
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இங்கு பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. எனவே சட்டசபை தேர்தலிலும் இந்த கட்சியே வெற்றிபெறும் என்று பரவலாக கூறப்பட்டது. சமீபத்தில் இது சம்மந்தமாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளிவந்தன. அதிலும் பாரதிய ஜனதா கட்சியே அதிக இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
முந்தைய கருத்துகணிப்பு
கடந்த வாரம் தி வீக் பத்திரிக்கை ஹன்சா நிறுவனத்துடன் இணைந்து ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டது. அதில் பாரதிய ஜனதா 192-ல் இருந்து 196 இடங்களை பிடிக்கும் என்றும், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் இருந்து 182 இடங்களை பிடிக்கும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சி 20-ல் இருந்து 24 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
காங். - சமாஜ்வாடி முன்னிலை
இப்போது சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி.எஸ்.-லோக் நிதி நிறுவனத்துடன் சேர்ந்து ஏ.பி.பி. நியூஸ் செய்தி நிறுவனம் ஒரு கருத்து கணிப்பை நடத்தி உள்ளது. அதில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி சமாஜ்வாடி-காங்கிரஸ் 187 இடங்களில் இருந்து 191 இடங்கள் வரையும், பாரதிய ஜனதா 118-ல் இருந்து 128 இடங்களையும், பகுஜன் சமாஜ் 76-லிருந்து 86 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அகிலேஷ்க்கு ஆதரவு
அதாவது ஒட்டுமொத்த கணிப்பின்படி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 35 சதவீத ஓட்டுக்களையும், பாரதிய ஜனதா 29 சதவீத ஓட்டுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 23 சதவீத ஓட்டுக்களையும் பெறும் என்று கூறியுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 29 சதவீத ஓட்டுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 26 சதவீத ஓட்டுக்களையும் பெற்றிருந்தன. சிறந்த முதல்வராக யார் இருப்பார் என்று எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் 26 சதவீதம் பேர் அகிலேஷ் யாதவுக்கும், 21 சதவீதம் பேர் மாயாவதிக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடிக்கு செல்வாக்கு
பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேசத்தில் அதிக செல்வாக்கு இருப்பதும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 70 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக கருத்து கூறினார்கள். ஆனாலும் பாரதிய ஜனதாவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் மக்களின் ஆதரவு குறைவாக உள்ளது. சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள மோதலால் கட்சிக்கு பாதகம் ஏற்படுமா? என்று எடுக்கப்பட்ட கணிப்பில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்தது. அந்த கட்சியில் உள்ள பிரச்சினைக்கு முலாயம்சிங் யாதவின் தம்பி சிவபால்யாதவ் தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
வேகமாக வாகனம் ஓட்டி இறந்தால் இழப்பீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்
03 Jul 2025புதுடில்லி: வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை சுப்ரீம்
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
பாலி தீவில் படகு மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்
03 Jul 2025மணிலா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் படகு கவிழ்நது 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகி உள்ளனர்.
-
காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
03 Jul 2025திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.