எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நமது முன்னோர் வழி வந்த சித்தர் பெருமகனாகள் மனித குலத்துக்காக கண்டறிந்த அநேக அற்புதங்களில் வர்ம புள்ளிகள் 108 ன் மூலமும், வடகலறி மூலமும் அநேக வடகலறி நோய்களை குணப்படுத்த முடியும் தற்காத்துக் கொள்ள முடியும் என தனக்கும் தனக்கு பிறகு வரும் அனைவருக்கும் பயன்படும்.விதமாக 6900 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தினர்.
மேற்படி சிகிச்சை முறையை சீனர்கள் முறையாக கற்றுணர்ந்து பஞ்சபூத சக்திகளை அடைப்படையாகக் கொண்ட மனிதனின் நாடி பரிசோதித்து நோய் அறிந்து, மனிதனின் உள் உறுப்புகளின் சக்தி ஓட்ட பாதையின் தன்மையை அறிந்து,நோயின் தன்மைக்கு ;ஏற்ப அதே சக்தி ஓட்ட பாதையில் உள்ள பஞ்சபூத புள்ளிகளில் சிறு ஊசிகள் மற்றும் கூர்மழுங்கிய மரக்குச்சிகள், இரும்பு கம்பிகள் மூலம் தூண்டுதலை ஏற்படுத்தி நோய்களை குணமாக்க முடியும். எனக்கண்டு, அக்கு பிரசர், அக்கு பஞ்சர் என இரண்டு மருந்தில்லா சிகிச்சை முறைகளையும் அங்கீகரிந்து அறிமுகப்படுத்தினர்கள். சீனா, ஜப்பான், இலங்கை, தாய்லாந்து, சிங்கபூர் காங்காங், அமெரிக்கா ஜெர்மன் போன்ற மேலை நாடுகளில் இன்றுவரை சிறந்த மாற்று சிகிச்சை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அநேக நோய்களுக்கு அற்புதமான தீர்வும் காணப்படுவதால் உலக சுகாதார நிறுவனமான (று.ர்.ழு) இந்த சிகிச்சை முறைக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்துள்ளது. இந்தியாவிலும் 2004 ஆண்டு அங்கீகரிக்கப் படுத்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
வைத்திய முறை : அக்குபங்சர் மருத்துவரிடம் நாடி பரிசோதித்த பின் ஒருநாள் விட்டு ஓருநாள் என சில அமர்வுகள் பின் வாரம் ஒரு அமர்வு, பின் மாதம் ஓர் அமர்வு என மருத்துவர் கூறும் விதமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு ஒரு சில அமர்விலும், சிலருக்கு ஐந்து முதல் பத்து அமர்வுகள் வரை மேற்கொள்ளும்போது பூரண குணமடையும். ஓரே அமர்வில் நன்றாகிவிட்ட தென தாமாகவே முடிவு செய்து சிகிச்சை பாதியில் நிறுத்திக்கொள்வது நல்லதல்ல.
தீரும் நோய்கள் : உச்சி முதல் பாதம் வரையில் ஏற்படும் அனைத்து வலிகளுக்கும் மனிதனின் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் கழிவு தேக்கத்தால் ஏற்படும் விளைவுகள், ஹார்மோன் சமநிலை இல்லாத போது ஏற்படும் உபாதைகள்; பக்கவாதம் மூட்டுவலி கட்டிகள் தலைவலிகள் ஆண்மை மலடு, பெண்மை மலடு குறைபாடுகள,; முறையாக முழுமையாக ஜிரணமாகாத தரமில்லா குளுக்கோஸ்ஆக இரத்தத்தில் கலக்கும் சர்க்கரை நோய்க்கும். குறுகிய கால நீண்ட கால நோய்களுக்கும் இந்த சிகிச்சை முறையின் பலனாய் நல்ல முன்னேற்றமும் குணமும் பெறமுடியும்.
கடவுளின் விருப்பம்:- ஓரு முறை அன்னை தெரசா கூறியது “மனிதன் நோயினால் செத்துக்கொண்டு இருப்பது கடவுள் அவனை பராமரிக்க வில்லை என்பதால் அல்ல.மாறாக நீங்களோ! நானோ!அம்மனிதனுக்கு வேண்டியாதை செய்ய வேண்டும். என்பதற்காகவே இவ்வாறு நடந்தது.என்ருர் எல்லா ஜீவராசிகளையும் கடவுள் படைக்கும் போதேஅதனதன் உபாதைகளை சரி செய்து கொள்ள தேவையான பல மூலிகைகளையும் படைத்து அதன் பயன் அறிந்து உபயோகித்துக் கொள்ள அறிவையும் படைத்துள்ளார்.(உ.ம்) நாய், பன்றிக்கு அருகம்புல்,கோரை கிழங்கு, பூனைக்கு குப்பைமேனி, ஆடுமாடுகளுக்கு மூக்கிரட்டை, யானைக்கு விளாம்பழம், பறவைகளுக்கு அரசம், ஆலம், அத்திப்பழங்கள். ஐந்தறிவு கொண்டவைகள் இயற்கையை நேசித்து உபயோகித்து நலமோடு வாழ்கின்றன.
ஆனால் மனிதனுக்கோ! அவன் உபாதைகளைக் களைய லட்சக் கணக்கான மூலிகைகளையும் படைத்து இதற்கு இந்த மூலிகை என கண்டு அதன் பயன்பாட்டையும். மனிதனுக்காக அறி;முகப்படுத்த சித்தர்களையும் படைத்தார். அந்த மூலிகைகளை பயன்படுத்தி மனிதனை 500,600 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வழி செய்து வைத்தற்க்கான சான்றுகள் சரித்திரத்தில் உள்ளது.மேலும் மனிதனின் நோய்க்கு அவன் உடம்பிலேயே மருந்தையும் படைத்தார் கடவுள.; நாம் வீணாக கீழே உமிழும் எச்சில்; அதில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது என இன்று எவ்வளவு பேருக்குத் தெரியும்? இன்று அந்த இயற்கையை விட்டு: வெகுதூரம் விலகி நிற்பது மனிதனுக்கு நலமா? இதை உணர்ந்து கொள்ளவோ! அறிந்து கொள்ளவோ! மனிதனுக்கு நேரமில்லையே காலப்போக்கில் தவரான பழக்க வழக்கத்தாலும், நாகரீக மோகத்தாலும் கலாச்சார சீரழிவிலும் துரித உணவு பழக்கத்தாலும் ஏற்படக்கூடிய நோய்களின் பெயர்கள் வாயில் நுழைவதில்லை. இவ்வாறு அவதிப்படுவதும் அலைமோதி நிற்பதும் சரிதானா?
ஈன்றெடுத்த தாய்மைக்க : இந்த உலகில் இன்னும் 5000 ஆண்டுகள் ஆனாலும் எந்த ஓரு விஞ்ஞானியாலும் பார்க்கும் திறனுடன் உயிரோட்;டத்துடன் கூடிய கண்களை உருவாக்க முடியுமா? மனிதன் இறக்கும் வரை ஓயாமல் துடிக்கும் இதயத்தையோ!அன்றாடம் இரத்தத்தில் சேரும் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் சிறுநீரகத்தையோ! அனிச்சையாக செயல்படும் தண்டுவடத்தையோ! நாம் சுவாசிக்கும் உள்ள ஆக்ஸிஜனை மட்டும் பிரித்து கொடுக்கும். காற்றில் நுரையீரலையோ! 40000 வேலைகளை திறம்பட செய்யும் கல்லீரலையோ! உருவாக்க முடியவே முடியாது.ஆனால் இவை அனைத்தையும் ஓருங்கே அமையப்பட்ட உயிருள்ள ஒரு மழலைகுழந்தையை ஆண்தன்மையுடனோ! அல்லது பெண் தன்மையுடனோ! பத்தே மாதங்களில் உலகுக்கு அர்பணம் செய்யும் உன்னதமான விஞ்ஞானியே உமக்கு 1008 நோபல் பரிசுகளை கொடுத்தாலும் ஈடாகாது. அந்த தாய்மைக்கு எனது சிரம் தாழ்ந்த வணங்க்கங்கள் வருங்கால சந்ததிகளை குறையில்லா, நலமான ஆரோக்கிய வாழ்வுவாழ இன்று முதல் மருந்தில்லா மருத்துவத்தை அறிமுகப்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ முயற்சி செய்வோம் வாருங்கள்.
நோக்கம்:- அக்கு பஞ்சர் சிகிச்சை முறையோடு அந்த அந்த நோய்களில் முற்றிலும் விடுபட எளிய ஆசனங்கள் யோக முத்திரைகள், உடற்பயிற்சிகள் மசாஜ் பயிற்ச்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
• மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
• தன்னுடைய நோய்களை தாங்களே சரி செய்து கொள்ள வைப்பது.
• குடும்பத்தின் மருத்துவ செலவை குறைப்பது.
• எதிர்கால சந்ததியை மருந்தில்லா வைத்திய முறைக்கு அழைத்துச் செல்வது.
• ஜாதி மதம், பேதம் இல்லா உலகை அக்கு வைத்தியத்தின் மூலம் உருவாக்குவது.
• பக்கவாதம், சர்கரை, பரம்பரை நோய்களை இவ்வைத்தியத்தின் மூலம் வராமல் தடுப்பது.
மேற்படி நோய்களில் இருந்து விடுதலை பெற விரும்புபவர்கள் இயற்கையை நேசிப்பவர்கள் நம்பிக்கையோடு வாருங்கள் ஆஹா என நலம் பெற்று செல்லுவீர்கள்
ஆஹா அக்குபஞ்சர் மருத்துவ மையம்:-
Hr,P.பன்னீர்செல்வம் M.D.Acu
Acutherapist
Reflexology Reflexology
54, குரு காம்ப்ளக்ஸ்
சம்பத் நகர்
இடையன் காட்டு வலசு ரோடு
ஈரோடு - 11.
Ph: 87601 37679 - 95785 75339.
Email ID – [email protected].
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும்: என்.ஐ.ஏ.
24 Jun 2025புதுடில்லி : பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம்: இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் கோரிக்கை
24 Jun 2025கத்தார், : இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று தெரிவித்த அதிபர் டிரம்ப் இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்றும் அவர் த
-
கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை
24 Jun 2025கத்தார் : கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி?
24 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற
-
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்: தானே நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம்
24 Jun 2025டெஹ்ரான், இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தது.
-
வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
24 Jun 2025சென்னை : பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வான்வெளி மூடல் எதிரொலி: டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
24 Jun 2025குவைத் : மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால் 160 இந்தியர்களுடன் ஜோர்டான் நாட்டில் இருந்து டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.
-
பயங்கரவாத விவகாரம்: சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்
24 Jun 2025பீஜிங் : அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியது அவசியம்' என்று சீன வெளியுறவு துறை அமைச்சரிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.
-
ஸ்டாலின் தனி மனிதன் அல்ல: அமித்ஷாவுக்கு ஆ.ராசா பதிலடி
24 Jun 2025சென்னை, ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது என்று ஆ.ராசா தெரிவித்தார்.
-
ரூ.150 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட வேலூர் அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
24 Jun 2025சென்னை, புதிய கல்லூரி திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாட்கள் பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
-
2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலை தரும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
24 Jun 2025சென்னை : 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்தோம்: பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பானது இல்லை: பிரதமர் மோடி
24 Jun 2025புதுடில்லி, 22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்தோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியர்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பான
-
பேனர் விழுந்து முதியவர் காயம்: த.வெ.க.வினருக்கு புதிய உத்தரவு
24 Jun 2025சென்னை, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எந்த காரணத்திற்காகவும் பேனர்கள் வைக்கக் கூடாது என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் பல்கலைக்கழகம் விவகாரம்: தமிழக கவர்னர் அழைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை: அமைச்சர்
24 Jun 2025தஞ்சாவூா், தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதியில் லட்டு டோக்கன் பெற க்யூ.ஆர் கோடு முறை அறிமுகம்
24 Jun 2025திருமலை : திருப்பதியில் லட்டு வாங்க பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
-
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
24 Jun 2025பிலிப்பைன்ஸ் : பிலிப்பைன்சில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Jun 2025சென்னை : போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
24 Jun 2025நெல்லை : அருவிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு? போலீசார் விசாரணை
24 Jun 2025சென்னை, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் தேர்வு
24 Jun 2025திருப்பதி : அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் ஆர்ப்பிட்டல் போர்ட் விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஜாஹ்ன்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.;
-
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு
24 Jun 2025கேப் கெனவரல், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று (ஜூன் 25) விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர்.
-
இந்திய வான்வெளியை பயன்படுத்த வரும் ஜூலை 24 வரை தடை நீட்டிப்பு
24 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசை: முதல் முறையாக டாப் 100-ல் இந்தியா
24 Jun 2025புதுடெல்லி : ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசையில் இந்தியா முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
-
பிளஸ் 2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்: 25-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
24 Jun 2025சென்னை : பிளஸ் 2 துணைத் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட்டுகளை வரும் 25-ம்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: இந்திய ராணுவம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ய முடிவு
24 Jun 2025புதுடில்லி : இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல